7 Responses

  1. Vai. Gopalakrishnan August 23, 2011 at 1:32 pm | | Reply

    //இனிய சுமையாகும் காதலி போல் வந்ததே எங்கள் சொந்த வீடு//

    ஒன்றைப்பெற பலவற்றை இழக்க வேண்டியுள்ளதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    அருமையான புது வீட்டை எங்களுக்காகவே கவிதையாகக் கட்டித்தந்து,
    அதை நாங்கள் அடைய தகுந்தபடி அடையாளமும் காட்டியதற்கு நன்றிகள். அன்புடன் vgk

    1. Sagampari September 2, 2011 at 9:59 am | | Reply

      கருத்துரைக்கு நன்றி சார்.

  2. rajeshwari August 23, 2011 at 2:14 pm | | Reply

    கவிதையில் கட்டிய வீட்டுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    1. Sagampari September 2, 2011 at 10:00 am | | Reply

      மிக்க நன்றி ராஜேஸ்வரி

  3. Abhi September 5, 2011 at 6:09 pm | | Reply

    சென்னை பாசஹியில் சொன்னால் … சாகம்பரி… உங்கள் தமிழ் வூடு கட்டி விட்டது :-)

    1. Sagampari September 5, 2011 at 8:08 pm | | Reply

      மெய்யாலுமேயா? தேங்க்ஸ்பா.

  4. amalraj September 13, 2011 at 11:41 pm | | Reply

    வீடு கட்டப்போகிறேன்————
    இந்த
    இனிய
    கவிதையின் கரம் பிடித்து………….அமல்

Please comment with your real name using good manners.

Leave a Reply