ரிஷபம்: கிருத்திகை(2,3&4) ;ரோகிணி;மிருகஸ்ரீஷம்(1&2) ஆகிய நட்சத்திரங்களை உளளடக்கியது. வருகிற மே மாதம் 27-ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு இரண்டாம் இடமானமிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்குவிடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலைமாறி, இனி நல்ல காலம் பிறக்கும். மிதுனத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் 1 வருட காலம்சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான [மேலும் படிக்க]
ஜோதிடம் – சொத்து வாங்க தொழில் தொடங்க நல்ல நாள்
ஜோதிடம் : எந்த நாளில் என்ன [மேலும் படிக்க]
செவ்வாய் தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?
ஜோதிடம் – செவ்வாய் தோஷம் இருக்கிறதா [மேலும் படிக்க]