கேலிச்சித்திரம் – ஜெயலலிதா சசிகலா – கார்ட்டூன் – ஹி ஹி
கார்ட்டூன் – ஜெயலலிதா சசிகலா
கார்ட்டூன் – ஜெயலலிதா சசிகலா
சசிகலா கைது? என்ன நடக்கிறது நடராஜன் சசிகாலாவிற்கு ? சசிகலாவும் நடராஜனும் 1. சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேறியது முதல், சசிகலா இளவரசியின் மகள் ப்ரியாவின் வீட்டில்தான் தங்கியிருக்கிறார். இந்த வீட்டை கொஞ்ச தூரத்திலிருந்து மஃடியில் இருக்கும் உளவுத்துறைப் போலீஸார் கண்காணிக்கிறார்கள். இவர்கள் முக்கியமானவர்களைத் தவிர வேறு யாரையும் வீட்டுக்குள் போக அனுமதிப்பதில்லை. மேலும் வீட்டுக்குள் செல்பவர்களில் உறவினர்கள் யார்யார் , உறவினர் அல்லாதவர் யார் யாரென்ற பட்டியல் தயாரித்து ஃபைல் போடப்படுகிறதாம். வீட்டுக்குள் சசிகலா சோகமே உருவாக அமர்ந்திருக்கிறாராம். எந்த… Read more →
போயஸ் இல்லத்தில் இப்போது சசிகலாவின் இடத்தைப் பிடித்திருப்பது யார் யாரென்று தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படப் போகிறீர்கள் . அம்மாவின் வீட்டுக்கு இப்போது அடிக்கடி போய் தோழியாகியிருப்பது இன்னொரு பிரபலத்தின் அம்மாதான். ஆமாம், நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்தான் இப்போது ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். தினமும் போயஸ் தோட்டம் போய் விடுகிறாராம். சசிகலா போயஸ் தோட்டத்தில் அம்மாவுக்கு நட்புறவாக இருந்த காலத்தில் தோட்டத்தில் செய்த பொறுப்புகளை வகிக்கிறாராம். ஜெயலலிதாவும் விஜயின் அம்மா ஷோபாவும் பழைய தோழிகளாம். அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு… Read more →
திருநாவுக்கரசை மீண்டும் அழைப்பாரா ஜெயலலிதா? சமீபத்தில் ஜெயலலிதா தனது ஆட்சிக்கும் , கட்சிக்கும் துரோகமிழைத்ததாகச் சொல்லி சிலரை கார்டனிலிருந்து வெளியேற்றினார். அதன் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுவங்கி பாதிக்கப்படுமோ என்று கட்சியினர் பயப்படுவதால், அதே சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை கட்சிக்குள் இழுக்கலாமா என்று யோசிக்கிறார்களா. திருநாவுக்கரசரும் கதர் சட்டை தனக்கு பெரிய பதவி எதையும் கொடுத்துவிடவில்லை என்று காங்கிரஸின் மேல் மனக்கசப்பில், சோர்ந்துபொய் இருப்பதால் தன் தாய்க் கட்சியான அ.தி.மு.க. வுக்கு வருவது உறுதி என்கிறார்கள். ஆனால், திருநாவுக்கரசர் கட்சித் தலைமையின் அழைப்புக்காகக்… Read more →
ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் – பாஜக ஆதரவு – சோ பேச்சு -துக்ளக் ஆண்டு விழா ஜெயலலிதாவை அடுத்த பிரதமாக்க வேண்டும் என சோ துக்ளக் ஆண்டு விழாவில் அத்வானி, மோடி முந்நிலையில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சோ வின் துக்ளக் இதழ் நடத்தும் ஆண்டு விழாவில் எப்போதுமே புது அரசியல் பூதம் கிளம்பும். இந்த முறை ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று பேசிய துக்ளக் ஆசிரியர் சோ , அரசியல் சதுரங்கத்தில் புதுக்காய் நகர்த்தியுள்ளார். துக்ளக் இதழின்… Read more →
சசிகலா கார்டனை விட்டு வந்து என்ன செய்து கொண்டிருக்கிரார் ? அவரது அடுத்த மூவ் என்ன ? ஜெயலலிதா அவரை என்ன செய்வார் ? இதெல்லாம் அதிமுக தொண்டர்கள் மனதில் தற்போது உள்ள ஹாட் கேள்வி ! ஆனால், போயஸ் கார்டன் விட்டு வந்த சசிகலா இப்போது கூட நத ஷாக்கிலிருந்து வெளி வரவில்லையாம். கார்டனை விட்டு நீக்கப்பட்ட சசிகலா இன்னும் அழுதபடிதான் இருக்கிறாராம். எந்த இயக்கமுமின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாராம். அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீண்டு வரவில்லையாம். அவர் ‘ஜெ’வுக்கு 10 பக்க… Read more →