Article written by

20 Responses

  1. indumathi December 12, 2011 at 9:09 am | | Reply

    true shahi. hats off on ur words

    1. shahi December 12, 2011 at 6:33 pm | | Reply

      thank u indu..

  2. Anonymous December 12, 2011 at 9:19 am | | Reply

    super, good post

    1. shahi December 12, 2011 at 6:34 pm | | Reply

      thank u mr. anonymous

  3. Abhi December 12, 2011 at 11:31 am | | Reply

    ஷஹி,

    உங்கள் கட்டுரைக்கான பதில் ஒரு பின்னூட்டத்துக்குள் அடங்காததால் ஒரு தனி பதிவே போட்டிருக்கிறேன்

    http://moonramkonam.com/2011/12/article-replying-to-rajini-birthday-celebrationessay/

    1. shahi December 12, 2011 at 6:35 pm | | Reply

      நானும் ரெடி அபி சண்டைக்கு ..வாங்க , வாங்க ..

    2. savareesan February 9, 2012 at 10:23 am | | Reply

      நண்பர் அபி :

      அவர்களே மிக நன்றாய் எழுதுனீர்கள், நானும் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தாங்களே மிக சரியாய், ஒரு ரசிகனின் மனதில் உள்ள வார்த்தைகளை எழுதிவிட்டீர்கள் இனி நான் என்ன எழுதுவேண்டும் அருமை அருமை. எந்த ஒரு உறவும், பந்தமும், பாசமும் இல்லாமல் நாம் எப்படி இப்படி ஒரு வார்த்தை விவாதத்தை பகிர்ந்து கொள்கிறோம் அதுதான் “ரஜினி” என்ற “காந்தம்”

      அதே அன்புடனும்
      க.சவரீசன்.

  4. jeeva December 12, 2011 at 9:34 pm | | Reply

    ரஜினி என்ற மந்திரத்தை நீங்களும் உபயோக படுத்தி தானே பதிவுகள் எழுதுகிறீர்கள்.ஒரு குப்பனோ சுப்பனோ உங்களுக்கு கண்ணுக்கு தெரியுமா…? உங்களின் பதிவு பல பேரை சென்றடைய அவரின் பெயர் தானே காரணம் …..?

    1. shahi December 12, 2011 at 10:22 pm | | Reply

      என்ன சொல்ல வரீங்க ஜீவா ? ரஜினி என்ற மந்திரத்தை உபயோகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே இங்கே ? எங்கள் மற்ற பதிவுகள் யாரையுமே சென்று சேர்ந்ததில்லையா ? புரியவில்லை உங்கள் பின்னூட்டம் !மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன் ..புரியுமாறு எதிர்வினையிட்டிருக்கலாம் நீங்கள் !

  5. கட்டுரை சரியான சாட்டையடி தான்.. ஆனால் ரஜினியின் பிறந்த நாள் அன்று இதை வெளியிட்டிருக்க வேண்டுமா?

    1. shahi December 13, 2011 at 6:23 pm | | Reply

      அவர் பிறந்தநாள் அன்று வெளியிட்டிருக்க வேண்டாம் என்று பலரும் சொல்லும் போது தான் என்னவோ போல இருக்கிறது . நான் இந்த செய்தியைப் பார்த்ததும் எழுதிவிட்டேன் ..அவ்வளவு தான் . மற்றபடி வேண்டும் என்று ஒன்றும் செய்யவில்லை . உங்கள் கருத்துக்கு நன்றி சி . பி ..

  6. jeeva December 13, 2011 at 9:59 pm | | Reply

    எவ்வளவோ பதிவுகள் எழுதி இருக்கலாம் ..ஆனால் அனைத்தும் இது போல பிரபலம் அடைந்து இருக்குமா என்பது சந்தேகமே …ரஜினி என்ற ஒரு சொல் தான் உங்களை பிரபல படுத்துவதற்கும் பயன் படுகிறது
    ரஜினி ஐ வைத்து பதிவு எழுத வேண்டிய அவசியம் என்ன ? உங்கள் பதிவு HIT ஆக வேண்டும் என்று தானே…இந்த பதிவையே நீங்கள் RAJINI என்ற HEADING இல்லாமல் எழுதி இருக்க முடியும். ஆனால் உங்களுக்கு தெரியும் . RAJINI என்ற MAGICAL WORD க்கு இருக்கும் பவர்.புரியாத உங்களுக்கு என்ன கமெண்ட் போட்டாலும் இப்படிதான் குதர்க்கமாய் சொல்வீர்கள்…

    1. Lollu Guru December 20, 2011 at 7:53 am | | Reply

      நீங்கள் சொல்லியபடி RAJINI என்ற பெயர் MAGICAL WORD என்றால் பெயருக்கு சொந்தக்காரர் ஒரு கண்கட்டி வித்தைக்காரர் தான்.
      நாங்கள் வித்தையை ரசிப்போம் but நம்ப மாட்டோம்.

  7. jeeva December 13, 2011 at 10:08 pm | | Reply

    உலகத்தில வேற எங்காவது செருப்பு போட்ட நபரை பத்தி எழுத வேண்டியது தானே …இவரு தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சாரா..?நீங்க எவ்ளோதான் தரக்குறைவா எழுதினாலும் எங்களுக்கு அவர் எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான்.உங்களை போல ஆட்கள் திட்டி எழுதுவதற்கு கூட அவர் தேவை படுகிறார்.அவரின்றி ஓர் அணுவும் அசையாது …

    1. Lollu Guru December 20, 2011 at 7:24 am | | Reply

      Jeeva,
      ரஜினியின் சுய நலத்தை இங்கே பார்க்கவும்
      http://lollushabha.blogspot.com/2011/12/blog-post_15.html

      “ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை” – ரஜினி

    2. savareesan February 9, 2012 at 10:26 am | | Reply

      நண்பர் ஜீவா :

      அவர்களே மிக நன்றாய் எழுதுனீர்கள், நானும் இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் தாங்களே மிக சரியாய், ஒரு ரசிகனின் மனதில் உள்ள வார்த்தைகளை எழுதிவிட்டீர்கள் இனி நான் என்ன எழுதுவேண்டும் அருமை அருமை. எந்த ஒரு உறவும், பந்தமும், பாசமும் இல்லாமல் நாம் எப்படி இப்படி ஒரு வார்த்தை விவாதத்தை பகிர்ந்து கொள்கிறோம் அதுதான் “ரஜினி” என்ற “காந்தம்”

      அதே அன்புடனும்
      க.சவரீசன்.

  8. jeeva December 13, 2011 at 10:11 pm | | Reply

    எவ்வளவோ செய்தி பார்க்கிறீர்கள்..இது மட்டும் தான் தெரிந்தது என்றால் அப்போ மத்த செய்திகள் எதுவும் உங்களை இம்ப்ரெஸ் பண்ணவில்லையா….

    1. shahi December 13, 2011 at 10:16 pm | | Reply

      மிக்க நன்றி ஜீவா புரியவில்லை என்றதும் விபரமாக எழுதியதற்கு..மறுபடியும் இதே விஷயம் எழுத வேண்டாமே என்று பார்க்கிறேன்..ரஜினி பற்றிய ஒரு பதிவுக்கு அதல்லாமல் என்ன தலைப்பு வைக்க முடியும் ? சரி ..அடுத்த முறை உங்களிடம் கேட்டு விட்டு தலைப்பு வைகிறேன் ? டீல் ?

  9. jeeva December 13, 2011 at 10:15 pm | | Reply

    மூன்றாம் கோணம் என்ற ப்ளாக்கினை ரஜினி என்ற தலைப்பு இருந்ததினால் மட்டுமே நான் வாசித்தேன் ..இல்லையெனில் சத்தியமாய் இங்கு வந்து இருக்க மாட்டேன் ..என்னை போன்று எததனை பேர் வந்து பார்த்தார்களோ…

  10. Lollu Guru December 20, 2011 at 1:09 am | | Reply

    ரஜினியின் சுய நலத்தை இங்கே பார்க்கவும்
    http://lollushabha.blogspot.com/2011/12/blog-post_15.html

    “ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை” – ரஜினி

Please comment with your real name using good manners.

Leave a Reply