<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மூன்றாம் கோணம்</title>
	<atom:link href="http://moonramkonam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://moonramkonam.com</link>
	<description>Tamil Web Magazine</description>
	<lastBuildDate>Sat, 13 Apr 2013 08:38:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் ?</title>
		<link>http://moonramkonam.com/maniratnam-next-movie-ar-rehman-ilayaraja/</link>
		<comments>http://moonramkonam.com/maniratnam-next-movie-ar-rehman-ilayaraja/#comments</comments>
		<pubDate>Sat, 13 Apr 2013 08:38:14 +0000</pubDate>
		<dc:creator>மூன்றாம் கோணம்</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21374</guid>
		<description><![CDATA[<p>மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இருக்கிறாரா ஏ.ஆர். ரஹ்மான்: மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து &#8216;கடல்&#8217; படம் முடித்த பின்பு ,மணிரத்னத்தின் அடுத்த படம் தயாராகிறது. இந்தப் படம் பாகிஸ்தான்-பிரிவினை பற்றிய படமாம். இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப்  போவதில்லை வேறொரு இசையமைப்பாளர்தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை மணிரத்னம் வட்டாரம் கடுமையாக மறுக்கிறது. மணிரத்னத்தின் அடுத்தபடம் பற்றிய செய்தியே இன்னும் உறுதியாகவில்லை. . அவரின் அடுத்த படத்திலும் ரஹ்மான்தான் இசையமைக்கப் போகிறார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என மறுக்கிறது மணி [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/maniratnam-next-movie-ar-rehman-ilayaraja/">மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<p>மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இருக்கிறாரா ஏ.ஆர். ரஹ்மான்:</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">
மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து &#8216;கடல்&#8217; படம் முடித்த பின்பு ,மணிரத்னத்தின் அடுத்த படம் தயாராகிறது. இந்தப் படம் பாகிஸ்தான்-பிரிவினை பற்றிய படமாம். இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப்  போவதில்லை வேறொரு இசையமைப்பாளர்தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை மணிரத்னம் வட்டாரம் கடுமையாக மறுக்கிறது. மணிரத்னத்தின் அடுத்தபடம் பற்றிய செய்தியே இன்னும் உறுதியாகவில்லை. . அவரின் அடுத்த படத்திலும் ரஹ்மான்தான் இசையமைக்கப் போகிறார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என மறுக்கிறது மணி வட்டம். இந்தப் படம் இந்தியில் மட்டும் தயாராகிறதா இல்லை தமிழிலும் தயாராகிறதா<br />
என்ற தகவலும் இன்னும் தெரியவில்லை.</p>
<p>The post <a href="http://moonramkonam.com/maniratnam-next-movie-ar-rehman-ilayaraja/">மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/maniratnam-next-movie-ar-rehman-ilayaraja/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் ?</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Wed, 10 Apr 2013 05:03:03 +0000</pubDate>
		<dc:creator>reporter</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21370</guid>
		<description><![CDATA[<p>மாணவர் போராட்ட பின்னணியில் யார் ? மாணவர்கள்  போராட்டமும் இலங்கைத் தமிழர்களும்: திடமான மனதோடும் தெளிவான திட்டங்களோடும் மாணவர்கள் இலங்கைத் தமிரர்களுக்காக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இவர்களை பெருமையோடும், நம்பிக்கையோடும் உலகமே திரும்பிப் பார்க்கிறது இதுவரை வெறும் அரசியல் பிரச்சினையாக இருந்த ஈழப் பிரச்சினை தற்போது மக்கள் பிரச்சினையாகியிருப்பது, எழுச்சிமிகு மாணவர்களின் போராட்டங்களினால்தான்!.சாஃப்ட்வேர் ஊழியர்கள் தொடங்கி ஆட்டோக்காரர்வரை அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த மாணவர் போராட்டம்.பல கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கிறது.உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டாம் என சாதாரண மக்களும் ஈழம் பேசுகிறார்கள்.அண்டை நாடுகளையும், அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்துபோன ஈழத் தமிழர்கள் தன்னெழுச்சியாக [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/">இலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: justify;">மாணவர் போராட்ட பின்னணியில் யார் ?</h1>
<p style="text-align: justify;">மாணவர்கள்  போராட்டமும் இலங்கைத் தமிழர்களும்:</p>
<p style="text-align: justify;">
திடமான மனதோடும் தெளிவான திட்டங்களோடும் மாணவர்கள் இலங்கைத் தமிரர்களுக்காக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இவர்களை பெருமையோடும், நம்பிக்கையோடும் உலகமே திரும்பிப் பார்க்கிறது இதுவரை வெறும் அரசியல் பிரச்சினையாக இருந்த ஈழப் பிரச்சினை தற்போது மக்கள் பிரச்சினையாகியிருப்பது, எழுச்சிமிகு மாணவர்களின் போராட்டங்களினால்தான்!.சாஃப்ட்<wbr />வேர் ஊழியர்கள் தொடங்கி ஆட்டோக்காரர்வரை அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த மாணவர் போராட்டம்.பல கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி<br />
பறக்கிறது.உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டாம் என சாதாரண மக்களும் ஈழம் பேசுகிறார்கள்.அண்டை நாடுகளையும், அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்துபோன ஈழத் தமிழர்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்திருக்கும்<br />
மாணவர்களை பெரிதும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.இந்தப் போராட்டம் தன்னலமும் பயமும் அறியாத மூன்று மாணவர்களால் தலைமையேற்று நடத்தப்படுகிறது.சிபி, கணேசன்,கயல்விழி என்பவர்களே அந்த மூவராவார்.<br />
சிபி என்பவரின் பின்னணி என்ன?&#8217;தமிழ் ஈழ விடுத்லைக்கான மாணவர் கூட்டமைப்பு&#8217; என்ற அமைப்பை நிறுவி மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சிபி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர்.இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்கிறார்.அப்பா லேனாகுமார் பதிப்பகம் நடத்துகிறார்.அம்மா சாந்தி பேராசிரியை.குடும்பத்தில் எல்லோரும் தமிழ் உணர்வாளர்கள்.பள்ளியில் படிக்கும்போதே ஈழத்துக்கான போராட்டங்களில் கலந்துகொள்வார்.கல்லூரிக்கு வந்த பிறகு &#8216;நாம் தமிழர்&#8217; &#8216;மே 17 இயக்கம்&#8217;சார்பா நடக்கிற போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.  கொடுமைப்படுத்தப்பட்ட பலச்சந்திரனை தன்னுடைய தம்பி என எண்ணும் இவர் அவருக்கு நேர்ந்த சித்ரவதைகள் இவரது நெஞ்சை உலுக்குவதாகக் கூறுகிறார்.இதுக்கு மேலும் அமைதி காப்பது தனக்குத் தானே செய்துகொள்ளும் துரோகம் எனக் குமுறுகிறார். இவருடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி லயோலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவும், அதைத்  தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு தன் பங்குக்கு போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தினார். மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஃபேஸ் புக், ட்விட்டர், கூகுள் முதலிய இணைய தளங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.</p>
<p style="text-align: justify;">
இனி கணேசன் என்பவரின் பின்னணியைப் பற்றிப் பார்ப்போம்.&#8217;ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முண்ணனி&#8217;என்ற அமைப்பை உருவாக்கி,போராட்டங்களை நடத்தி வருகிறார்.இவர் செஞ்சியை அடுத்துள்ள<br />
மேல்கொத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.விமான நிலைய முற்றுகை, சத்யமூர்த்திபவன் முற்றுகை ராணுவ அகாடமி முற்றுகை என அடுத்தடுத்த அதிரடிகளால் போராட்டத்தின் கோணத்தை அரசியல்மயமாக்குகிறார். வெறும்<br />
போராட்டங்களில் மட்டும் ஈடுபடுபவர் அல்ல. படிப்பிலும் ஜொலிக்கிறார். ப்ளஸ்2 வில்  மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர். மாநிலக் கல்லூரியில் எம்.ஃபில் முடித்திருக்கிறார்.சமச்சீர் கல்விக்காக நடந்த<br />
மாணவர் போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.முள்ளிவாய்<wbr />க்கால் முற்றுகையின்போது 5000 மாணவர்களைத் திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தியவர்.</p>
<p style="text-align: justify;">
அடுத்ததாக கயல்விழி. இவர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி. சட்டம் படித்துள்ள கயல்விழி தொடர்ந்து ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்.போருக்குப் பிந்தைய ஈழத்தின் உண்மைச் சூழலை அறியச் சென்ற தருணத்தில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு , இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப் பட்டவர்.பேரணி, ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் என ஓடி ஓடி மாணவர்களை உற்சாகப் படுத்திவரும் கயல்விழி &#8216;மாணவர்களின் போராட்டம் சாதாரணமாக ஓயப்போவதில்லை என்கிறார்.இவர் மேலும் கூறுவது  என்னவென்றால்,&#8217;முத்துக்குமார் மரணத்தின்போதும் 3 பேர் தூக்குத் தண்டனைவிவகாரத்திலும் மாணவர்கள் மிகுந்த<br />
எழுச்சியோடு வீதிக்கு வந்தார்கள் அதே எழுச்சிதான் இப்போது இங்கு தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழலும் அதற்கான அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.மாணவர்கள் கொடுத்த அழுத்தமே இன்று இந்திய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது.&#8217; என்பது கயல்விழியின் நம்பிக்கை.</p>
<p style="text-align: justify;">
இந்தப் போராட்டங்களைச் செம்மையாக நடத்த வேண்டி, முதல்கட்ட இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பாளர்களை  நியமித்தார்கள்.போராட்ட வழிமுறைகளும் கொள்கைகளும் தீவிரமா விவாதித்து முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளை போராட்டங்களில் அனுமதிப்பதில்லை.கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டங்களை நிறுத்துவதில்லைஎன்ற உறுதியோடு நடத்துகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு முதல் ஏழு கல்லூரிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமித்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">
இவர்களது கோரிக்கைகள் போராட்ட நிபந்தனைகளாகின்றன. சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஐ.நா. ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தணும்.சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு முன்பு ராஜபக்ஷேவை நிறுத்தவேண்டும்.இதுவே போராட்டக்காரர்களின் கோரிக்கை.போராட்டம் ஜெனிவாவோடு நிறைவடையாது.அனைத்துக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைக்  கூட்டத்தை விரைவில் நடத்தி,. அதில்தான அடுத்தகட்டப் போராட்டம் பற்றி முடிவெடுப்பார்கள்.இலக்கு தமிழ் ஈழம். அதை அடையாமல் போராட்டம் முடியாது, என்று ஆவேசமாகச் சொல்கிறார், சிபி.</p>
<p style="text-align: justify;">
கணேசனின் ஆதங்கம் என்னவென்றால், ஐ.ஏ.எஸ் கனவோடு சென்னை வந்த இவர், அதற்காகவே அரசியல் அறிவியல் எடுத்துப் படித்தார்.ஆனால் இவர் படித்த நீதிமன்றம் , சட்டம், அரசியலுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை என்று விரக்தியாகிறார்.ஐ.ஏ.எஸ் ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. கார்ப்பொரேட்டுக்கும் அரசாங்கத்துக்கும் மட்டுமே சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொண்ட இவர் ஐ.ஏ.எஸ் கனவை விட்டுவிட்டார்.மாணவர்களை அரசியல்மயப்படுத்தவேண்டும் என்பது இவரது நோக்கம்.ஆனால் மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்கும் முயற்சிகள் இங்கு தொடர்ந்து நடக்கிறது.அதைக் கடந்து மாணவர்கள் இப்போது இணைந்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">
ஐ.நா. தீர்மானம் ஒரு வெத்துவேட்டு என்பதில் மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அமெரிக்காவால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கால்வைக்கும் இடத்தை எல்லாம் அந்நாடு பிணக்காடாக மாற்றிவிடும். இந்தியாவும் அமெரிக்காவின் வழியில் பேட்டை தாதாவாக முயற்சிக்கிறது.இரண்டாம் உலகப் போர்முடிவுற்ற பிறகு ஒரு சர்வதேச<br />
நீதிமன்றம் அமைக்கப்பட்டு கோயபல்ஸ் உள்ளிட்ட பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது.அதைப்போலவே, ராஜபக்ஷே, ராஜபக்ஷேவின் தம்பிகள் தளபதிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பும்<br />
வேண்டும். இவை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">
தற்போதைய போராட்டத்தை யாரும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.பெரிய சாதனையான தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்தே தீரும் என்கிறார்கள். 1960களில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும், 1980களில் ஈழத்துக்கு ஆதரவாகவும் நடந்த மாணவர்கள் போராட்டங்கள் மிகப் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தன.தற்போதைய போராட்டமும் அப்படியான ஒரு முடிவை எட்டும் என்கிறார்கள்.ஈழமக்களின் துன்பங்களுக்கான விடியல் குரல்<br />
தமிழகத்தில் உருவாவதை சர்வதேச சமூகம் பெருமையுடன் பார்க்கிறது.. இழந்தவையெலாம் திரும்பக் கிடைக்காவிட்டாலும் , இருப்பதையாவது காப்பாற்ற முடியுமா? தனித் தமிழ் ஈழம் மலருமா எனும் கனவு மின்னாத கண்களே இல்லை!</p>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/">இலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை அரசின் அடுத்த சதி &#124; மாணவர் போராட்ட எதிரொலி</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 09 Apr 2013 11:29:12 +0000</pubDate>
		<dc:creator>reporter</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21367</guid>
		<description><![CDATA[<p>இலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி ஒலிபரப்பும்:                              டில்லியிலுள்ள இலங்கைத் தூதர் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு ரகசியமாகச் செய்து வருகிறார். அத்துடன் சிங்களர்கள் வட இந்தியாவில் பூர்வீக குடியிரிமை பெற்றவர்கள் என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு குந்தகம் எதுவும் நேராமல், இந்திய அரசாங்கம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என்றும்  தமிழர்களுக்கு எதிராகவும் பல மீடியாக்களுக்கு ரகசியமாகப் பேட்டியளித்து [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/">இலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<div style="text-align: justify;"><strong>இலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி ஒலிபரப்பும்:</strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">                             டில்லியிலுள்ள இலங்கைத் தூதர் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு ரகசியமாகச் செய்து வருகிறார். அத்துடன் சிங்களர்கள் வட இந்தியாவில் பூர்வீக குடியிரிமை பெற்றவர்கள் என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு குந்தகம் எதுவும் நேராமல், இந்திய அரசாங்கம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என்றும்  தமிழர்களுக்கு எதிராகவும் பல மீடியாக்களுக்கு ரகசியமாகப் பேட்டியளித்து வருகிறார்.  இவருடைய செயல்கள் தடுத்துநிறுத்தப்படவேண்டுமென்று இங்குள்ள பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டி. ராஜா  என்பவர், இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார். அத்துடன் இலங்கைத் தூதர் அவரது செயலுக்கான விளக்கத்தை அளிக்கவேண்டுமென்றும்  இது பற்றிய புகார் ஒன்றை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">  <strong>        பிபிசி வானொலி :</strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">                            பிபிசி வானொலியின் பண்பலை வரிசை தமிழர்கள் பற்றிய செய்தியையும்,தமிழர்களுக்கு வெளி உலக செய்தியையும் ஒலிபரப்பும். தற்போது, இலங்கைக்கு எதிரான எதிப்பலை உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் , இலங்கை வானொலி , ஒலிபரப்பில் நுழைந்து செய்திகளைத் திரித்து ,பொய்ச் செய்திகளை ஒலிபரப்பும்படி நிர்ப்பந்திப்பதால், பிபிசி  தன்னுடைய ஒலிபரப்பை நிறுத்திவைத்துள்ளதாகத் தகவல்.</div>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/">இலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ?</title>
		<link>http://moonramkonam.com/chennaiyil-oru-naal-movie-tax-free/</link>
		<comments>http://moonramkonam.com/chennaiyil-oru-naal-movie-tax-free/#comments</comments>
		<pubDate>Mon, 08 Apr 2013 07:56:36 +0000</pubDate>
		<dc:creator>மூன்றாம் கோணம்</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21364</guid>
		<description><![CDATA[<p>சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ? சென்னையில் ஒரு நாள்: &#160; இந்தப் படம் உடல் உறுப்புகள் தானம் செய்யும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மூளைச் சாவடைந்த ஒரு இளைஞனிடமிருந்து பெறப்பட்ட இதயத்தை வேலூரில் இதயம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்குப் பொருத்தவேண்டும். சென்னை டு வேலூர் 170 கி.மீ தூரத்தை 90   நிமிடங்களுக்குள் கொண்டு செல்வதுதான் ஷஹித் காதர் இயக்கத்தில் வந்திருக்கும் &#8216; சென்னையில் ஒரு நாள்&#8217; படம். நல்ல மெஸேஜுடன் பரபரப்பான ஆக்ஷன் படம் போல வந்திருக்கிறது இதப் படம். [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/chennaiyil-oru-naal-movie-tax-free/">சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;"></h1>
<h1 style="text-align: center;">சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ?</h1>
<p>சென்னையில் ஒரு நாள்:</p>
<p>&nbsp;</p>
<p style="text-align: justify;">
இந்தப் படம் உடல் உறுப்புகள் தானம் செய்யும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மூளைச் சாவடைந்த ஒரு இளைஞனிடமிருந்து பெறப்பட்ட இதயத்தை வேலூரில் இதயம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்குப் பொருத்தவேண்டும். சென்னை டு வேலூர் 170 கி.மீ தூரத்தை 90   நிமிடங்களுக்குள் கொண்டு செல்வதுதான் ஷஹித் காதர் இயக்கத்தில் வந்திருக்கும் &#8216; சென்னையில் ஒரு நாள்&#8217; படம். நல்ல மெஸேஜுடன் பரபரப்பான ஆக்ஷன் படம் போல வந்திருக்கிறது இதப் படம்.  உடல் உறுப்புகள் தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இந்தப் படத்தை  ராதிகா தயாரித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்திற்கு அரசிடமிருந்து இன்னும் வரி விலக்கு அனுமதி கிடைக்கவில்லை. . வரிவிலக்கு அனுமதிகான சான்றிதழ் இன்னும் தரப்படவில்லையாம்.</p>
<p><em>Chennaiyil Oru Naal</em> is a Tamil thriller film written by brothers Bobby and <strong>Sanjay</strong> and directed by<strong>Shahid Khader</strong>. The film features an ensemble cast consisting of <strong>Sarathkumar</strong>, <strong>Prakash Raj</strong>,<strong>Cheran</strong>, <strong>Prasanna</strong>, <strong>Mithun Tejasvi</strong>, <strong><a title="Raadhika Sarathkumar" href="http://redirect.viglink.com/?key=11fe087258b6fc0532a5ccfc924805c0&amp;u=http://www.southdreamz.com/tag/raadhika-sarathkumar/">Raadhika Sarathkumar</a></strong>, <strong><a title="Parvathi Menon" href="http://redirect.viglink.com/?key=11fe087258b6fc0532a5ccfc924805c0&amp;u=http://www.southdreamz.com/tag/parvathi-menon/">Parvathi Menon</a></strong> and <strong>Iniya</strong>. The film, a remake of the 2011 Malayalam film Traffic.</p>
<p><a href="http://redirect.viglink.com/?key=11fe087258b6fc0532a5ccfc924805c0&amp;u=http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-22.jpg"><img title="Chennaiyil Oru Naal review" alt="sarathkumar prakash raj cheran radhika mallika chennaiyil oru naal movie stills 22 586x346 Chennaiyil Oru Naal review" src="http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-22-586x346.jpg" width="586" height="346" /></a></p>
<p>Movie: Chennaiyil Oru Naal<br />
Directed by Shaheed Kader<br />
Produced by Raadhika Sarathkumar<br />
Listin Stephen<br />
Screenplay by Bobby-Sanjay<br />
Ajayan Bala<br />
Story by Bobby-Sanjay<br />
Star Cast: Sarathkumar, Prakash Raj, Cheran, Prasanna, Mithun Tejasvi, Raadhika Sarathkumar,Parvathi Menon, Iniya, Sachin, Aishwarya Devan, Gabriella Charlton, Nassar, Jayaprakash, Lakshmy Ramakrishnan, Rohini, Mallika, Manobala, Santhana Bharathi, ,Surya<br />
Music: Mejo Joseph<br />
Cinematography: Shehnad Jalal<br />
Editing: Mahesh Narayanan<br />
Studio: I Pictures, Magic Frames<br />
Distributed by Sun Pictures</p>
<p><a href="http://redirect.viglink.com/?key=11fe087258b6fc0532a5ccfc924805c0&amp;u=http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-14.jpg"><img title="Chennaiyil Oru Naal review" alt="sarathkumar prakash raj cheran radhika mallika chennaiyil oru naal movie stills 14 586x334 Chennaiyil Oru Naal review" src="http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-14-586x334.jpg" width="586" height="334" /></a><a href="http://redirect.viglink.com/?key=11fe087258b6fc0532a5ccfc924805c0&amp;u=http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-6.jpg"><img title="Chennaiyil Oru Naal review" alt="sarathkumar prakash raj cheran radhika mallika chennaiyil oru naal movie stills 6 586x313 C   hennaiyil Oru Naal review" src="http://www.southdreamz.com/wp-content/uploads/2012/10/sarathkumar-prakash-raj-cheran-radhika-mallika-chennaiyil-oru-naal-movie-stills-6-586x313.jpg" width="586" height="313" /></a></p>
<p>The post <a href="http://moonramkonam.com/chennaiyil-oru-naal-movie-tax-free/">சென்னையில் ஒரு நாள் படத்திஏகு வரி விலக்கு அளிக்காததேன் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/chennaiyil-oru-naal-movie-tax-free/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?</title>
		<link>http://moonramkonam.com/nadigai-andreah-jeremiah-love-affai/</link>
		<comments>http://moonramkonam.com/nadigai-andreah-jeremiah-love-affai/#comments</comments>
		<pubDate>Mon, 08 Apr 2013 06:46:52 +0000</pubDate>
		<dc:creator>kurumbukuppu</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21362</guid>
		<description><![CDATA[<p>நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ? நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த காதல் சில நாட்களுக்கு முன்பு ஆன்ட்ரியாவின்  மீது தனக்குள்ள காதலைத் தெரிவித்திருந்தார், பாசிலின் மகன் பஹத்.  &#8221;ஒரு மலையாளப்படத்தில் நடித்தபோது எனக்கும் ஆன்ட்ரியாவுக்குமிடையே காதல் உருவானது&#8221; என்று தெரிவித்ததோடு,  தனக்கும் ஆன்ட்ரியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  ஆனால், பஹத் தெரிவித்த கருத்துக்கு எந்தவிதமான ரெஸ்பான்ஸும் காட்டாமல் இருந்த ஆன்ட்ரியா, சமீபத்தில் அவருடைய அபிமானிகள் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது ஆன்ட்ரியா கூறிய பதில். &#8221; நடிகர் பஹத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். காதல், [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/nadigai-andreah-jeremiah-love-affai/">நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;"></h1>
<h1 style="text-align: center;">நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?</h1>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த காதல்</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">
சில நாட்களுக்கு முன்பு ஆன்ட்ரியாவின்  மீது தனக்குள்ள காதலைத் தெரிவித்திருந்தார், பாசிலின் மகன் பஹத்.  &#8221;ஒரு மலையாளப்படத்தில் நடித்தபோது எனக்கும் ஆன்ட்ரியாவுக்குமிடையே காதல் உருவானது&#8221; என்று தெரிவித்ததோடு,  தனக்கும் ஆன்ட்ரியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  ஆனால், பஹத் தெரிவித்த<br />
கருத்துக்கு எந்தவிதமான ரெஸ்பான்ஸும் காட்டாமல் இருந்த ஆன்ட்ரியா, சமீபத்தில் அவருடைய அபிமானிகள் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது ஆன்ட்ரியா கூறிய பதில். &#8221; நடிகர் பஹத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். காதல், கல்யாணம் என்பது இருவரது விருப்பத்துடன் நடக்க வேண்டும். ஆனால், இதில் எனக்கு சம்மதம் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. &#8221; என்றும் சொல்லி பஹத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.</p>
<p>The post <a href="http://moonramkonam.com/nadigai-andreah-jeremiah-love-affai/">நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/nadigai-andreah-jeremiah-love-affai/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 08 Apr 2013 03:57:18 +0000</pubDate>
		<dc:creator>kurumbukuppu</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21359</guid>
		<description><![CDATA[<p>ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி &#160; நயந்தராவைக் கல்யாணம் பண்ணப் போறாரா ,ஆர்யா? &#8221; உங்க கல்யாணம் காதல் கல்யாணமா?&#8221; என்று கேட்டால், &#8221; என் கல்யாணம் காதல் கல்யாணம்தான். அதிலென்ன சந்தேகம் ?&#8221; என்கிறார், ஆர்யா. &#8221; உங்க அப்பா உங்களுக்குப் பெண் பார்க்கிறாராமே&#8221; என்று கேட்டால், &#8221; அவர் என்ன பார்ப்பாரு? அவர் என்னை ரொம்ப நல்ல பையன்னு நினச்சுட்டிருக்காரு&#8221; என்கிறார். &#8221; நீங்க நயந்தாராவை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றாங்களே&#8221; என்று [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/">ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;"></h1>
<h1 style="text-align: center;">ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி</h1>
<p>&nbsp;</p>
<p>நயந்தராவைக் கல்யாணம் பண்ணப் போறாரா ,ஆர்யா?</p>
<div id="attachment_19661" class="wp-caption aligncenter" style="width: 304px"><a href="http://moonramkonam.com/now/wp-content/uploads/2013/04/arya-nayanthara-marriage-images.jpg"><img alt="arya nayanthara marriage images" src="http://moonramkonam.com/now/wp-content/uploads/2013/04/arya-nayanthara-marriage-images.jpg" width="294" height="171" /></a><p class="wp-caption-text">arya nayanthara marriage images</p></div>
<p style="text-align: justify;">&#8221; உங்க கல்யாணம் காதல் கல்யாணமா?&#8221; என்று கேட்டால், &#8221; என் கல்யாணம் காதல் கல்யாணம்தான். அதிலென்ன சந்தேகம் ?&#8221; என்கிறார், ஆர்யா. &#8221; உங்க அப்பா உங்களுக்குப் பெண் பார்க்கிறாராமே&#8221; என்று கேட்டால், &#8221; அவர் என்ன பார்ப்பாரு? அவர் என்னை ரொம்ப நல்ல பையன்னு நினச்சுட்டிருக்காரு&#8221; என்கிறார். &#8221; நீங்க நயந்தாராவை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்றாங்களே&#8221; என்று கேட்டால், ஆர்யாவின் பதில்&#8221; இதையே பல தடவை சொலிட்டாங்க . அவளே இதைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிட்டா. &#8217; ஏண்டா இப்படி செய்தி வருதே. நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?&#8217; ன்னு  என்னைக் கேட்டா. &#8216; நான் என்ன பண்றது? எனக்குக் கல்யாணம் ஆகாட்டி உன்னைக் கட்டி<br />
வச்சு உதைப்பேன்னு&#8217; சொல்லியிருக்கேன்&#8221; என்கிறார். இவர் மேலும் கூறுவதாவது.&#8221; எனக்கு நயந்தாராவை ரொம்பப் பிடிக்கும். அவ எனக்கு நல்ல ஃப்ரண்ட். எவ்வளவோ நடிகைகளோடு பழகியிருக்கிறேன். ஆனாலும் எனக்கு ரொம்பப்<br />
பிடிச்ச பொண்ணு நயந்தாராதான். அருமையான பொண்ணு .இல்லேன்னு சொல்லலையே. அவகிட்ட எதைவேணுமானாலும் மனசுவிட்டுப் பேசலாம். என் மனதில் இருக்கறதும் அவளுக்குத் தெரியும். ஷோ காட்ட மாட்டா. வாழ்க்கையில் அடுத்து நடக்கப் போறது எல்லாத்தையும் நாம் தெரிஞ்சுக்க முடியாது. நயந்தாரா எனக்கு<br />
முக்கியமானவ. இப்ப வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் பயங்கர ஃரண்ட்ஸ். இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்&#8221; என்கிறார், ஆர்யா.</p>
<p><img class="aligncenter" alt="" src="http://2.bp.blogspot.com/_eewr1b1LpYA/TM_yp_BNe7I/AAAAAAAAKf0/8clL0u5IzsA/s400/arya_nayanthara_nene_ambani_movie_stills_04.jpg" /><br />
சரி பொறுப்போம். கத்தரிக்கா முத்தினா கடைக்கு வந்துதானே ஆவணும்?</p>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/">ஆர்யா நயன் தாரா திருமணம் ? ஆர்யா மனம் திறந்த பேட்டி</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சஸ்பெண்ட் செயய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்றத் தேர்தலும்</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Tue, 02 Apr 2013 06:07:42 +0000</pubDate>
		<dc:creator>peepii</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21336</guid>
		<description><![CDATA[<p>சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் பார்லிமெண்ட் தேர்தலும் &#160; வருகிற ஜூன் மாதம் , ராஜ்ய சபாவின் 6 சீட்டுகள் காலியாகின்றன. ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ..க்கள் தேவைப்படும் என்பதால், அ.தி.மு.க. எளிதாக 4 எம்.பி.க்களைத் தேர்வு செய்து விடும். தன்னிடம் மீதமிருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க.வின் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.கக்ள் , மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ,1 ஃபார்வார்ட் ப்ளாக் எம்.எல்.ஏ. என 30 [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae/">சஸ்பெண்ட் செயய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்றத் தேர்தலும்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;"></h1>
<h1 style="text-align: center;">சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் பார்லிமெண்ட் தேர்தலும்</h1>
<p>&nbsp;</p>
<div id="attachment_17561" class="wp-caption alignleft" style="width: 610px"><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/vijayakanth-dm1.jpg"><img class="size-full wp-image-17561" alt="சட்டசபையில் விஜய்காந்த் vijaykanth in assembly" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/vijayakanth-dm1.jpg" width="600" height="465" /></a><p class="wp-caption-text">சட்டசபையில் விஜய்காந்த் vijaykanth in assembly</p></div>
<p style="text-align: justify;">வருகிற ஜூன் மாதம் , ராஜ்ய சபாவின் 6 சீட்டுகள் காலியாகின்றன. ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ..க்கள் தேவைப்படும் என்பதால், அ.தி.மு.க. எளிதாக 4 எம்.பி.க்களைத் தேர்வு செய்து விடும். தன்னிடம் மீதமிருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க.வின் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.கக்ள் , மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ,1 ஃபார்வார்ட் ப்ளாக் எம்.எல்.ஏ. என 30 பேர் அதிமுக அணியில் எஞ்சியிருக்கிறார்கள். இது தவிர பா.மா.க வின் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிக விலிருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக அணியை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுவதால், 5-வது எம்.பி. பதவியையும் அதிமுக கைப்பற்றிவிடும். இந்தப் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக விட்டுக் கொடுக்கவும் செய்யலாம்.<br />
6-வது எம்.பி.பதவியைக் கைப்பற்றுவதுதான் தேமுதிக.வின் இலக்காக இருந்தது. தங்கள் பக்கம் இருந்த 29 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்ஸிஸ்ட்டின் 10 எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் தனது மைத்துனர் சத்தீஷை மேலவை எம்பி.ஆக்கி டெல்லிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார் விஜயகாந்த். ஆனால், ஏற்கெனவே 5 எம்.எல்.ஏ.க்கள் எஸ்கேப் ஆன நிலையில், இப்போது 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ஆகியிருப்பதால், தேமுதிகவின் பலம் இப்போது சட்ட மன்றத்தில் 18 ஆகக் குறைந்திருக்கிறது. இந்தச் சூழலில் திமுகவின் உதவியின்றி எம்.பி.பதவியை தேமுதிக கைப்பற்ற முடியாது.<br />
ஆனால், அப்படி தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்க திமுக தயாராக இல்லை. வழக்குக்காக தினமும் கோர்ட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் கனிமொழிக்கு அந்தப் பதவியைக் கொடுத்து விடலாமா அல்லது குடும்பச் சச்சரவுகளைத் தவிர்க்க அந்த எம்.பி. பதவியை மார்க்ஸிஸ்ட் கட்சிக்குக் கொடுத்து விடலாமா என்றும் திமுக நினைக்கிறது. கூட்டணிக் கட்சியாதலால், இதை விஜயகாந்த்தும் எதிர்கக் மாட்டார் என்பதும் திமுக வின் கணக்கு. மேலும் இப்போது அதிமுகவுடன் அணுசரணையாக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியை தங்கள் பகக்ம் திருப்புவதுதான் திமுகவின் வியூகம். காங்கிரஸிக் கழற்றி விட்டிருக்கும் இன்றைய சூழலில், மார்க்ஸிஸ்ட்டின் பலம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கை கொடுக்கும் என்பதும் ஒரு கணக்கு.<br />
ஆனால் இதனை முற்றிலுமாக மறுக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி , நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழலையே பிரதானமாக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யத் திட்டமிடுகிறது. அத்தோடு அந்த ஊழலில் மேஜர் பார்ட்னராக இருந்ததோடு, இலங்கைத் தமிழர்கள் மீதான இறுதிப் போரில் காங்கிரஸுடன் துணை நின்ற திமுக வுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள மார்க்ஸிஸ்ட் தயாரக இல்லை.<br />
இப்படியாக 6 எம்.எல்.ஏ.க்க்களின் சஸ்பெண்ட் விவகாரம் நமக்கு நாடாளும்னறத் தேர்தலில் அமையப் போகும் கூட்டணிக்கான திட்டங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்துவிடும் என்று நம்பலாம்.</p>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae/">சஸ்பெண்ட் செயய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்றத் தேர்தலும்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2013 ஏப்ரல் மாத பலன் &#124; ராசி பலன் 12 ராசிகளுக்கும் &#124; மாத ராசி பலன்கள்</title>
		<link>http://moonramkonam.com/2013-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://moonramkonam.com/2013-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 30 Mar 2013 14:42:01 +0000</pubDate>
		<dc:creator>peepii</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21341</guid>
		<description><![CDATA[<p>2013 ஏப்ரல் மாத பலன் &#124; ராசி பலன் 12 ராசிகளுக்கும் &#124; மாத ராசி பலன்கள் 2013 ஏப்ரல் மாத ராசி பலன்: &#160; மேஷம்: இந்த மாதம் உங்கள் பிள்ளைகளினால் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளைப் பற்றிய நலல் செய்திகள் உங்களை வந்தடையும். பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அவர்களினால், ஆதாயம் கிடைக்கும்.  சிலர் ஆன்மீகத் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். மனதில் குடிகொண்டிருந்த வீண் பிரச்சினைகள் அகலும். இளைய சகோதரர்களால் ஆதாயமும் அனுகூலமான பலன்களும் [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/2013-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/">2013 ஏப்ரல் மாத பலன் | ராசி பலன் 12 ராசிகளுக்கும் | மாத ராசி பலன்கள்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;">2013 ஏப்ரல் மாத பலன் | ராசி பலன் 12 ராசிகளுக்கும் | மாத ராசி பலன்கள்</h1>
<div id="attachment_20264" class="wp-caption alignleft" style="width: 360px"><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/Monthly-Forecast-month-rasi-palan.png"><img class="size-full wp-image-20264" alt="Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன்" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/Monthly-Forecast-month-rasi-palan.png" width="350" height="326" /></a><p class="wp-caption-text">Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன்</p></div>
<h2>2013 ஏப்ரல் மாத ராசி பலன்:</h2>
<p>&nbsp;</p>
<p>மேஷம்:<br />
இந்த மாதம் உங்கள் பிள்ளைகளினால் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளைப் பற்றிய நலல் செய்திகள் உங்களை வந்தடையும். பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அவர்களினால், ஆதாயம் கிடைக்கும்.  சிலர் ஆன்மீகத் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். மனதில் குடிகொண்டிருந்த வீண் பிரச்சினைகள் அகலும். இளைய சகோதரர்களால் ஆதாயமும் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தனிக்குடித்தனம் செல்லும் அளவுக்கு பிரச்சினை உண்டாகும். விட்டுப் பிரிந்த நண்பர்கள் மீண்டும் உங்களை வந்து சேருவார்கள். கணவன்-மனைக்கிடையே அன்யோன்யம் வளரும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தொடரும். பொதுப் பிரச்சினைகலிலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது. தந்தையின் உடல்நலம் தேறும். தொழில், வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். அதிக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப விரயங்களுடன் வீண் விரயங்களும் உண்டு. குடும்பத்துக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.<br />
பெண்கள் தாய்வழி உறவுகளால் ஆதாயம் பெறுவீர்கள். நண்பர்கன் உதவிகள் அதிகம் கிடைக்கும்.<br />
மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த இலக்கை அடைய சற்று கூடுதல் முயற்சிகள் தேவைப்படும்.</p>
<p>ரிஷபம்:<br />
இந்த மாதம் சற்று மனக் குழப்பங்கள் காணப்படுவதால், செய்யும் காரியங்களில் தடுமாற்றம் காணப்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரர்களிடம் சற்று அணுசரனையாகச் செல்வது நல்லது. தாயின் பேச்சை மதித்து நடப்பீகள் பிள்ளைகள் முன்னேற்றம் பெறுவார்கள். இருப்பினும் அவர்கலின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சற்று தாமதம் ஏற்படும். டான்ஸில் ,ஆஸ்த்துமா போன்ற நோய்கள் தொல்லைதரும். நண்பர்களிடம் அளவுக்கு மீறி நம்பிக்கை வைத்து கொஞ்சம் ஏமாற்றம் அடைய நேரும். கணவன்-மனைவியைடையே பிடிவாதங்களைத் தவிர்த்தால் அன்யோன்யம் வளரும். தந்தை வழிச் சொத்தில் இருந்த பிரச்சினை விலகி அதன்மூலம் நல்ல பலனை அடைவீர்கள்.  சிலருக்கு உடன் இருந்துவந்த மூத்தசகோதரர் பிரிந்துசெல்ல நேரும். சிலருக்கு தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். குடும்பத்தின் பெருமை சிறந்து விளங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.<br />
பெண்கள் தங்களின் பேச்சுத் திறமையினால், மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். தாய்வழி உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது.<br />
<wbr />         மாணவர்கள் ஞாபகமறதியினால் இலக்கை அடைய முடியாமல் தவிப்பார்கள். படிப்பில் . இன்னும் அதிகமான ஈடுபாடு காட்டவேண்டியிருக்கும்.</p>
<p>மிதுனம் :<br />
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிக சந்தோஷம் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால், மற்றவர் முன்னிலையில் கம்பீரமாகவும் உற்சாகமாகவும் வலம் வருவீர்கள். ஆனால் நாவடக்கம் கட்டாயம் தேவை. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் தலையிட்டு அதை ஒரு நல்ல முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.  பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை சாமர்த்தியமாகத் தீர்ப்பீர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். பழைய கடன்கள் தீரும். புதிய கடன்களும் கிடைக்கப் பெறுவீகள். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவி உறவு வளரும். மனைவி வழி உறவுகளால், தங்களின் தொழிலுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சிலர் மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்குவார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்வார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள்.<br />
பெண்களுக்கு இருந்துவந்த மனக் குழப்பங்கள் தீரும். பணியில் இருப்பவர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள்..<br />
<wbr />     மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.</p>
<p>கடகம்:<br />
இந்த மாதம் வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் காத்துக்கொண்டிருக்கும். சற்று மனக் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். தாயின் பேச்சுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு திடீர் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். கடன்களை பைசல் செய்வதற்குண்டான வழிவகைகள் புலப்படாமல் தடுமாறுவீர்கள். சில சமயம் அவர்களால் உங்கல் சேமிப்பு கரையலாம். புது வாகனம் வாங்கும் முயற்சியைத் தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வீண் பேச்சுகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தகப்பனார் மூலம் ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். கொடுத்த கடன்கள் அதிக அலைச்சலின் பேரில் வசூலாகும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். குடும்பத்தில் சுப விரயங்கள் அதிகம் உண்டு. வீண்விரயங்களும் இல்லாமல் போகாது.<br />
பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.<br />
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி தேர்வில் முன்னிலை பெறுவீர்கள்.</p>
<p>சிம்மம்:<br />
இந்த மாதம் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிறரை எதிர்பார்க்காமல் செயலில் இறங்குவீர்கள். பண வரவுகளுக்கு குறைவிருக்காது. இளைய சகோதரர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் பிள்ளைகளுக்காக மருத்துவச் செலவை மேற்கொள்ளவேண்டியிருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். கணவன்-மனைக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. தகப்பனாரின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், அனுபவப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டால், சிக்கல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் ஆன்மீகத் தொண்டில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் உண்டு. சுப விரயங்களும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினர் விருந்து கேளிக்கை என்று சென்று வருவீர்கள்.<br />
பெண்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பீர்கள் . தங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.<br />
<wbr />  மாணவர்கள் படிப்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிவரும். ஆசிரியர்களின் அறிவுரைப்படி செயல்படுவீர்கள்.</p>
<p>கன்னி:<br />
விரயச் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.தைரியம் தன்னம்பிக்கை உயரும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் பெறுவார்கள். பழைய கடன்களை தீர்த்து விடுவீர்கள். புதிய கடன்களை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் பெருகும். நண்பர்களிடமிருந்து உதவிகளும் ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு தொழில் மாற்றங்களும் தொழில் புரியும் ஸ்தாபனம் மாறவேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். பணியாட்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால், அவர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் செய்துகொண்டிருக்கும் தொழிலுடன் புதிதாக ஒரு தொழிலையும் சேர்த்துச் செய்வார்கள். இரண்டிலும் லாபம் காணும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவு பெருகும் . குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.<br />
பெண்களின் ஆசைகள் நிறைவேறும். உங்கள் முயற்சியினால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.<br />
குடும்பச் சேமிப்பும் உயரும்.<br />
<wbr />           மாணவர்கள் நணப்ர்களின் ஒத்துழைப்பை சரியாக உபயோகித்துக்கொண்டு,படிப்பில் முதலிடம் வகிப்பார்கள்.</p>
<p>துலாம்:<br />
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தங்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சைக் குறைத்து செயலில் விவேகம் காட்டுவது ந்ல்லது. பிறருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் சிரமப்படுவீர்கள். சிலர் கடன் பெற்று விருபப்பட்ட வண்டி வாகனம் வாங்குவார்கள். வீடு, மனை போன்றவற்றைப் புதுப்பித்தலில் கொஞ்சம்  கடன்பெற நேரும் . சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் பணவரவுகளும் கிடைக்கும். கணவன்-மனைவி அன்பு அதிகரிக்கும். சிலர் தொலை தூர புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவார்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல. கொஞ்ச காலம் பொறுத்திருக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பணிமாற்றம் செய்யலாமா என்ற எண்ணங்கள் மேலோங்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்சினைகளுக்கிடையே பணியைத் தொடர வேண்டியது அவசியம். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். தங்களின் சாமர்த்தியம் கை கொடுபதால் அத்தனையும் சரியாகும்.<br />
பெண்கள் ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய  இட மாற்றம் ஏற்படும்.<br />
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.</p>
<p>விருச்சிகம்:<br />
இந்த மாதம் வீண் அலைச்சல்களை மேற்கொண்டால்தான் காரிய வெற்றி கிடைக்கும். பண வரவுகளும் சரளமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. சில சமயங்களில் உங்கள் பேச்சுக்களே   உங்களுக்கு பிரச்சினையைக் கொடுக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.. தாயின் பேச்சுக்கு அதிக மதிப்பளிப்பீர்கள். அதனால், தாயின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். தாயின் உடல் நலனில் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் போக்கில் சென்று அவர்களை உங்கல் வழிக்குக் கொண்டு வருவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எதிரிகளை இனம் கண்டு அவர்களை விட்டு விலகிவிடுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். மனதில் வீண்குழப்பங்கள் உண்டாகும். கணவன்-மனைவி அன்புக்குக் குறைவிருக்காது.  தகப்பனாரின் ஒத்துழைப்பும் அன்பும் அதிகம் கிடைக்கும். சிலருக்கு தந்தையின் தொழிலையும் சேர்த்துக் கவனிக்கும் யோகம் உண்டாகும். தொழில் வழிப் பயணங்கள் செல்வீர்கள்.  வெளியூர்ப் பயணங்கள் அனுகூலமானதாக இருக்கும். .குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டு. குடும்ப மகிச்சி பெருகும்.<br />
பெண்களுக்கு தாய் மாமன் வழி உறவுகளால் உதவி உண்டு. வீண் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.<br />
மாணவர்களுக்கு படிப்பில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். கடின முயற்சி அவசியம்.</p>
<p>தனுசு:<br />
இந்த மாதம் மனதில் வீண் குழப்பங்கள் வந்து அகலும். கொடுக்கல் வாங்கலில் இருந்த மந்தநிலை மாறி, பண வரவுகள் தாராளமாக இருக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளைக்கூட உங்கள் பேச்சு சாதுர்யத்தால் முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். இளைய சகோதரர்களால் சில பிரச்சினைகள் வரலாம். அதனால், அவர்களிடம் அணுசரனையாக நடந்துகொள்வது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை அவசியம். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை இனிதே நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளினால் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிதாக விலை உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். கடன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். சிலர் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்பும் அன்யோன்யமும் வளரும். நண்பர்களின் வட்டம் பெருகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தந்தை மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து சென்று வரும் யோகம் உண்டு. வெளியூர்ப் பயணம் இனிய செய்திகளைக் கொண்டு வரும். குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்<br />
பெண்களின் ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு  நல்ல வரன் கிடைத்து  திருமணம் நடக்கும்.<br />
மாணவர்கள் படிப்பில் சற்று தடுமாற்றங்கள் ஏற்பட்டு விலகும்.</p>
<p>மகரம்:<br />
இந்த மாதம் நீங்கள் பணிபுரியும் இடங்களில் வீண் பேச்சுக்களினால் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும். இருந்தாலும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இளைய சகோதரர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். சிலர் புதிய வண்டி, நிலம், வீடு வாங்கும் முயற்சியில் கடன்பட நேரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் தெரியும். பிள்ளைகள் மேற்கொள்ளும் சில முடிவுகளினால், நீங்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். கணவன்-மனைக்கிடையே வீண் விவாதங்களினால், மனக்கசப்பு ஏற்படும். தகப்பனாரின் ஆலோசனைகளும் ஆதரவும் இருக்கும். பணியில் இருப்பவர்கள் அலுவலகப் பணியில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டால்தான், மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும். ஓய்வு கிடைப்பதே அரிதாக இருக்கும். மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தினருடன் உல்லாச சுற்றுலா சென்று வருவீர்கள்.<br />
பெண்கள் தங்கள் முயற்சியினால், குடும்பத்தின் சேமிப்பை உயர்த்துவார்கள். பெரியவர்களின் மனமறிந்து செயல்பட்டு அவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.<br />
மாணவர்கள் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே தேர்வுகளைச் சந்திக்க இயலும்.</p>
<p>கும்பம்:<br />
இந்த மாதம் உங்கள் தொழில் வளர்ச்சியில் முழுக் கவனத்தைச் செலுத்துவீர்கள். வருமானங்கள் அதிகரித்தாலும், அதற்கேற்ப செலவுகளும் காத்துக்கொண்டிருக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதிக கஷ்டப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் இளைய சகோதரர்களினால் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்களினால் நல்ல லாபம் கிடைக்கும். கடன்களைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். தக்க சமயத்தில் பிள்ளைகளின் வருமானம் உதவியாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக  இருப்பார்கள். மனைவியும் , மனைவி வழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். பொதுப் பிரச்சினைகளிலிருந்து சற்று தூர விலகி இருப்பது நலல்து. திடீர் வெளியூர்ப் பயணங்களும், அதன் மூலம் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டையும் அன்பையும் பெறுவார்கள். உங்களுடைய உழைப்பினால், நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனத்தின் நிலை உயரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். அனைவரையும் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்<br />
பெண்களுக்கு மனதில் வீண்பயங்களும் தேவையற்ற குழப்பங்களும் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமையும் பொறுப்புகளும் கூடும்.<br />
மாணவர்களுக்கு முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். கல்வி நிறுவனத்தின் வெகுமதியும், ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.</p>
<p>மீனம் :<br />
இந்த மாதம் தந்தையுடன் மன வருத்தம் ஏற்பட்டு அகலும். மனக் குழப்பங்களும் ஏற்பட்டு  வாட்டும். திரும்பி வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வண்டி வாகனச் சேர்க்கை  உண்டாகும். புதிதாக வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.பிள்ளைகளின் போக்கில் மாறுதல் தென்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முடிவுகளும், அவர்களின் சுபகாரியங்களுக்காக எடுக்கும் முடிவுகளிலும் தொய்வு நிலை ஏற்படும். கடன்களின் மூலம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர சற்றுப் பொறுத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் தாகக்லாம். சிலருக்கு ஆபரேஷன் செய்ய நேரும். சிலர் தொழில் விஷயமாக வெளியூரில் தங்க வேண்டியிருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பில்லை.  குடும்பத்தில் குழப்பநிலை நீடிக்கும். நீங்கள்  ஒவ்வொருவர் மனநிலைக்கும் ஏற்ப செயல்பட்டு அனுசரித்துப் போக நேரும்.<br />
பெண்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த்வேண்டியது அவசியம். மனக் குழபப்ங்களையும் பயத்தையும் தவிர்ப்பது நலம்.<br />
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.<br />
<wbr />                     &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>The post <a href="http://moonramkonam.com/2013-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/">2013 ஏப்ரல் மாத பலன் | ராசி பலன் 12 ராசிகளுக்கும் | மாத ராசி பலன்கள்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/2013-%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தனிக் கட்சி தொடங்குகிறார்  வாசன்</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Sat, 30 Mar 2013 14:15:24 +0000</pubDate>
		<dc:creator>reporter</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21143</guid>
		<description><![CDATA[<p>தனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்?: &#160; ராகுலின் எதேச்சாதிகாரப் போக்கு வாசனைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டிவிடுகிறது. துணைத் தலவரானது முதல், ராகுல் தனக்கு மிஞ்சிய தலைவர்கள் பிரதேச காங்கிரஸ் கட்சிகளில் இருக்ககூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். இந்த கருத்தின்படிதான், ஆந்திராவில், ஜகன் மோகன் ரெட்டியை மாதக் கணக்கில் சிறையில் வைத்து தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காங்கிரஸுக்குக்  காட்டுகிறதாம் சி.பி.ஐ. அதுபோல தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வாசனுக்குப் பின்னால் இருப்பதை உணர்ந்த ராகுல், வாசனுக்கு முடிந்த [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0/">தனிக் கட்சி தொடங்குகிறார்  வாசன்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<p>தனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்?:</p>
<p>&nbsp;</p>
<p>ராகுலின் எதேச்சாதிகாரப் போக்கு வாசனைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டிவிடுகிறது. துணைத் தலவரானது முதல், ராகுல் தனக்கு மிஞ்சிய தலைவர்கள் பிரதேச காங்கிரஸ் கட்சிகளில் இருக்ககூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். இந்த கருத்தின்படிதான், ஆந்திராவில், ஜகன் மோகன் ரெட்டியை மாதக் கணக்கில் சிறையில் வைத்து தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காங்கிரஸுக்குக்  காட்டுகிறதாம் சி.பி.ஐ. அதுபோல தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வாசனுக்குப் பின்னால் இருப்பதை உணர்ந்த ராகுல், வாசனுக்கு முடிந்த மட்டும் தொந்தரவு கொடுக்கத் துவங்கிவிட்டார். யுவராஜாவை வாசனைக் கலந்தாலோசிக்காமல் நீக்கியது மட்டுமல்லாமல், வாசனின் துறையிலுள்ள  கோப்புகளையும் ராகுலின் நெருங்கிய வட்டாரம் ரகசியமாகக் கண்காணிக்கிறதாம்.  எனவே வெறுப்பில் இருக்கும் வாசன், ஆந்திராவில் தந்தையின் பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எனும் தனிக்கட்சி ஆரம்பித்த ஜெகன்மோகன் ரெட்டியைப் போல &#8216;மூப்பனார் காங்கிரஸ்&#8217; என்று தந்தை பெயரில் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறாராம். அதற்குள் அவரை சமாதானப்படுத்தப் போவதற்கான அறிகுறி ஏதுமில்லையாம்.  &#8216;தா.மா.க&#8217; என்ற பழைய பெயரில் கட்சி ஆரம்பிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளதாம். என்வே மூப்பனார் காங்கிரஸை விரைவில் எதிர்பார்க்கலாம்.</p>
<p>&nbsp;</p>
<p>குஷ்பூ தன்னுடைய கணவர் சுந்தர்.சி.யை  அழைத்துக்கொண்டு கலைஞரைச் சந்தித்து தன்னுடைய திருமண நாளில் ஆசி பெற்றாராம்.   முன்கூட்டியே இப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லாமல் இருந்த குஷ்பூவுக்கு அன்று காலையிலேயே கோபாலபுரத்திலிருந்து அழைப்பு வந்ததாம். ஆசி வாங்கப் போன குஷ்பூ தம்பதியரை தயாளு அம்மளையும் அழைத்து ஆசி வழங்கச் செய்தாராம், கலைஞர். இது குடும்பத்தினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாம். ஸ்டாலினின் மணிவிழாவுக்குக்கூடப் போகாத தயாளு அம்மாள்  இப்படி குஷ்பூவுக்கு ஆசி வழங்கியது சின்ன சலசலப்பை ஏற்படுத்தியதாம். ஆனால்,கலைஞர், குஷ்பூவை கட்சியின் ஆக்ஷன் வீராங்கனையாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தகவல்.</p>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0/">தனிக் கட்சி தொடங்குகிறார்  வாசன்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள்</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/#comments</comments>
		<pubDate>Fri, 29 Mar 2013 09:56:10 +0000</pubDate>
		<dc:creator>peepii</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=21330</guid>
		<description><![CDATA[<p>தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள் தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம்: மீனம்:   பூரட்டாதி4); உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்கலை உள்ளடக்கியது.                            இந்த வருடத்தில் பொதுவாக நற்பலன்மகளை எதிர்பார்க்க முடியாது.   வருகிற மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 4-மிடத்தில்  சஞ்சரிப்பதால், குரு அர்த்தாஷ்டம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். சனி பகவானும் &#8216;அஷ்டம சனி&#8217;யாக சஞ்சரிப்பது நற்பலன்களைத் தராது. மாறாக, அசுபா பல்ன்களுக்கு [...]</p><p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/">தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></description>
				<content:encoded><![CDATA[<h1 style="text-align: center;"></h1>
<h1 style="text-align: center;">தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள்</h1>
<p style="text-align: justify;">தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம்:</p>
<p style="text-align: justify;">மீனம்:</p>
<p style="text-align: justify;">  பூரட்டாதி4); உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்கலை உள்ளடக்கியது.</p>
<p style="text-align: justify;">                           இந்த வருடத்தில் பொதுவாக நற்பலன்மகளை எதிர்பார்க்க முடியாது.   வருகிற மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 4-மிடத்தில்  சஞ்சரிப்பதால், குரு அர்த்தாஷ்டம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். சனி பகவானும் &#8216;அஷ்டம சனி&#8217;யாக சஞ்சரிப்பது நற்பலன்களைத் தராது. மாறாக, அசுபா பல்ன்களுக்கு வாய்ப்புண்டு. மேலும் ராகுபகவானும் 8-லும், கெது 2-லும் சஞ்சரிப்பதும், யோகத்தைத் தராது.  எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையையும் மனதி சுமந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள்  உங்கள் மனதை  வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.</p>
<p style="text-align: justify;">                  பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்கலிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.</p>
<p style="text-align: justify;">            வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடிதான் வரும்.</p>
<p style="text-align: justify;">           உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.</p>
<p style="text-align: justify;">          உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறைஅயக்கூடும். எதிர்பார்த்த இடங்கலிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.</p>
<p style="text-align: justify;">                 தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.</p>
<p style="text-align: justify;">       அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து நீங்கள் அஞ்சவேண்டாம். இந்த பலன்கள் மீன ராசியில் பிறந்த அனைவருக்கும் சொல்லப்பட்ட பொதுப் பலன்களாகும். ஆனால், ஜாதக அமைப்புகள் ஒருக்கொருவர் மாறுபடும். நீங்கள் பிறந்த ஜாதகத்தில்,  உங்கள் திசா-புத்தி யோகமாக இருந்து, கிரக நிலைகள் வலுவானதாக இருந்தால், இந்த அசுப பலன்கள் வெகுவாகக் குறையும். பாதிப்புகள் இருக்காது. எனவே, நீங்கள் உங்கள் சுய ஜாதகத்தைப் பரிசீலித்துக்கொள்வது நல்லது.</p>
<p style="text-align: justify;"> பரிகாரம்:</p>
<p style="text-align: justify;">              பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொணடக்கடலை மாலையும் ,மஞ்சள் பூ மாலையும் சாத்தி வழிபடவும். சனிக்கிழமைகளில் சிவாலயம் சென்று, சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு செந்நிற மாலை சாத்தி பூஜிக்கவும். வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து அவரை வழிபடவும்.  துயரங்கள் விலகி ஓடும்.</p>
<p style="text-align: justify;"> இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!</p>
<p>The post <a href="http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/">தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் மீன ராசி பலன்கள்</a> appeared first on <a href="http://moonramkonam.com">மூன்றாம் கோணம்</a>.</p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
