<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மூன்றாம் கோணம்</title>
	<atom:link href="http://moonramkonam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://moonramkonam.com</link>
	<description>Tamil Web Magazine</description>
	<lastBuildDate>Fri, 18 May 2012 04:19:03 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
<xhtml:meta xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml" name="robots" content="noindex" />
		<item>
		<title>சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம்</title>
		<link>http://moonramkonam.com/to-revive-back-failing-kidneys-ginger-treatment/</link>
		<comments>http://moonramkonam.com/to-revive-back-failing-kidneys-ginger-treatment/#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 04:19:03 +0000</pubDate>
		<dc:creator>shahi</dc:creator>
				<category><![CDATA[ஹெல்த்]]></category>
		<category><![CDATA[ginger]]></category>
		<category><![CDATA[kidney disease]]></category>
		<category><![CDATA[kidney failure]]></category>
		<category><![CDATA[kidney transplantஇஞ்சி]]></category>
		<category><![CDATA[இஞ்சி ஒத்தடம்]]></category>
		<category><![CDATA[சிறுநீரக செயல் இழப்பு]]></category>
		<category><![CDATA[சிறுநீரகம்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19457</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/to-revive-back-failing-kidneys-ginger-treatment/">சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம்</a>
</p><p>  திரு வின்செண்ட் பால்ராஜ் அவர்களின் &#8220;  மண், மரம் , மழை , மனிதன்&#8221; வலைப்பூவில் மிக அருமையான , சமூக அக்கறை மிக்க பதிவுகள் இட்டு வருகிறார் . அந்த வகையில் மே 15 அன்று அவருடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை மிகச்சிறந்த மருத்துவக்குறிப்பாக பதிந்திருக்கிறார் . அவருடைய ஒப்புதலின் பேரில் அந்த பதிவை இங்கு மீண்டும் பதிகிறேன் . பலருக்கும் உதவியாக இருக்கும் எனும் நோக்கத்துடன் &#8230; சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/shahi/">shahi</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/to-revive-back-failing-kidneys-ginger-treatment/">சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற இஞ்சி ஒத்தடம்</a>
</p><div></div>
<div> <img src="http://1.bp.blogspot.com/-62lHt0Q20bU/T7I-WjwVo6I/AAAAAAAAC9g/fUMUcc-ZN-Q/s320/Kidny-1.jpg" alt="" /></div>
<div></div>
<div></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><span style="text-decoration: underline;">திரு வின்செண்ட் பால்ராஜ் அவர்களின் &#8220;  மண், மரம் , மழை , மனிதன்&#8221; வலைப்பூவில் மிக அருமையான , சமூக அக்கறை மிக்க பதிவுகள் இட்டு வருகிறார் . அந்த வகையில் மே 15 அன்று அவருடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை மிகச்சிறந்த மருத்துவக்குறிப்பாக பதிந்திருக்கிறார் . அவருடைய ஒப்புதலின் பேரில் அந்த பதிவை இங்கு மீண்டும் பதிகிறேன் . பலருக்கும் உதவியாக இருக்கும் எனும் நோக்கத்துடன் &#8230;</span></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். <span style="text-decoration: underline;">இது திரு. வேல்முருகன் அவர்களின் வலைப்பூவிலிருந்து முழுமையாக எடுக்கப்பட்டது.</span></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது உண்மை, நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து  650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>இஞ்சி</strong><strong> </strong><strong>ஒத்தடம்</strong>:</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.<strong> </strong></div>
<ol style="text-align: justify;" start="1">
<li>ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.</li>
<li>125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.</li>
<li>அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.</li>
<li>இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.</li>
<li>அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.</li>
<li>பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.</li>
<li>சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.</li>
<li>பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.</li>
<li>சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.</li>
</ol>
<div style="text-align: justify;"><strong>பாதத்தின் நான்காம் விரல்:</strong><strong> </strong>நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>உணவு</strong><strong> </strong><strong>முறை</strong></div>
<div style="text-align: justify;">சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.</div>
<div style="text-align: justify;">சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>பொட்டாசியம், </strong><strong>பாஸ்பரஸ்:</strong><strong>  </strong>உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>புரதங்கள் (</strong><strong>ப்ரோடீன்):</strong> புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய  பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>நீர்:</strong><strong> </strong>நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>சேர்த்து</strong><strong> </strong><strong>கொள்ள வேண்டியவை</strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>ஒமம்</strong>: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>புளி</strong>: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>மஞ்சள்</strong>: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>காய்கறிகள்: </strong>பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>பழங்கள்: </strong>ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி<br />
<strong></strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>எண்ணெய்: </strong>நல்லெண்ணெய், ஆலிவ்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>தவிர்க்க வேண்டியவை</strong><br />
<strong></strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>காய்கறிகள்: </strong>தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு<br />
<strong></strong></div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><strong>பழங்கள்: </strong>வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;"><span style="color: #0000ff;"><strong>நன்றி: திரு. பாரி &amp; திரு. வேல்முருகன், திரு . வின்செண்ட்</strong></span></div>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/shahi/">shahi</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/to-revive-back-failing-kidneys-ginger-treatment/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கலகலப்பு @ மசாலா கபே &#8211; மினி மீல்ஸ் &#8230; அனந்து</title>
		<link>http://moonramkonam.com/kala-kalappu-masala-cafe-mini-meals-ananthu/</link>
		<comments>http://moonramkonam.com/kala-kalappu-masala-cafe-mini-meals-ananthu/#comments</comments>
		<pubDate>Tue, 15 May 2012 13:43:19 +0000</pubDate>
		<dc:creator>ananthu</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Anjali]]></category>
		<category><![CDATA[c. sundar]]></category>
		<category><![CDATA[giri]]></category>
		<category><![CDATA[ilavarasu]]></category>
		<category><![CDATA[john vijay]]></category>
		<category><![CDATA[kalakalapu @ masala cafe]]></category>
		<category><![CDATA[naam iruvar namaku iruvar]]></category>
		<category><![CDATA[OVIYA]]></category>
		<category><![CDATA[sandhaanam]]></category>
		<category><![CDATA[santhaanam]]></category>
		<category><![CDATA[siva]]></category>
		<category><![CDATA[sundar c]]></category>
		<category><![CDATA[vijay ebenesar]]></category>
		<category><![CDATA[vimal]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[இளவரசு]]></category>
		<category><![CDATA[இவளுக இம்ச]]></category>
		<category><![CDATA[ஓவியா]]></category>
		<category><![CDATA[கலகலப்பு @ மசாலா கபே]]></category>
		<category><![CDATA[கிரி]]></category>
		<category><![CDATA[சந்தானம்]]></category>
		<category><![CDATA[சிவா]]></category>
		<category><![CDATA[சுந்தர் சி]]></category>
		<category><![CDATA[ஜான் விஜய்]]></category>
		<category><![CDATA[நாம் இருவர் நமக்கு இருவர்]]></category>
		<category><![CDATA[விஜய் எபனேசர்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19444</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/kala-kalappu-masala-cafe-mini-meals-ananthu/">கலகலப்பு @ மசாலா கபே &#8211; மினி மீல்ஸ் &#8230; அனந்து</a>
</p><p>உள்ளத்தை அள்ளித்தா ,அருணாசலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுந்தர்.சி நீண்டஇடைவெளிக்கு பிறகு தன் கலகலப்பான பாணியில் மசாலா கபேவில் களமிறங்கியிருக்கிறார் . படம் அவருடைய வழக்கமான கலவை சாதம் தான் என்றாலும் சுவையாக தான் இருக்கிறது &#8230; தற்போது நொடிந்து போயிருக்கும் தன் ; பரம்பரை ஹோட்டலான மசாலா கபேவை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வரவேண்டுமென்று துடிக்கிறார் விமல் &#8230; தன் குறுக்கு வழிகளால் விமலுக்கு உதவி  செய்கிறார் அவருடைய  ப்ரதர் சிவா &#8230; மற்றொரு டிராக்கில் பத்து கோடி [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/ananthu/">ananthu</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/kala-kalappu-masala-cafe-mini-meals-ananthu/">கலகலப்பு @ மசாலா கபே &#8211; மினி மீல்ஸ் &#8230; அனந்து</a>
</p><div dir="ltr">
<div><a href="http://2.bp.blogspot.com/-jzj-9lBfK20/T7H7XU8HvYI/AAAAAAAAA6A/jcgeXnm2n9c/s1600/kalka.jpg"><img src="http://2.bp.blogspot.com/-jzj-9lBfK20/T7H7XU8HvYI/AAAAAAAAA6A/jcgeXnm2n9c/s400/kalka.jpg" alt="" width="299" height="400" border="0" /></a></div>
<div style="text-align: justify;"><strong><br />
</strong></div>
<div style="text-align: justify;"><strong>உ</strong>ள்ளத்தை அள்ளித்தா ,அருணாசலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த <strong>சுந்தர்.சி</strong> நீண்டஇடைவெளிக்கு பிறகு தன் கலகலப்பான பாணியில் மசாலா கபேவில் களமிறங்கியிருக்கிறார் . படம் அவருடைய வழக்கமான கலவை சாதம் தான் என்றாலும் சுவையாக தான் இருக்கிறது &#8230;</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">தற்போது நொடிந்து போயிருக்கும் தன் ; பரம்பரை ஹோட்டலான <strong>மசாலா கபே</strong>வை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வரவேண்டுமென்று துடிக்கிறார் <strong>விமல்</strong> &#8230; தன் குறுக்கு வழிகளால் விமலுக்கு உதவி  செய்கிறார் அவருடைய  ப்ரதர் <strong>சிவா</strong> &#8230; மற்றொரு டிராக்கில் பத்து கோடி மதிப்புள்ள வைரத்தை செல்போனில் ஒளித்து வைத்து தன் மக்கு மச்சானிடம் பத்திரமாக (!) கொடுத்து அனுப்புகிறார் நகைவியாபாரி <strong>சுப்பு.</strong>.. செல்போன் சிவாவின் கைக்கு வர , மசாலா கபேவை முன்னுக்கு கொண்டு வந்தார்களா என்பதை நகைச்சுவை பட சொல்லியிருக்கிறார்கள் &#8230;</div>
<div></div>
<div><a href="http://1.bp.blogspot.com/-NBmK4D7Ql64/T7H7t1PNT4I/AAAAAAAAA6Q/MCs-Wqo6Rgs/s1600/masa.jpg"><img src="http://1.bp.blogspot.com/-NBmK4D7Ql64/T7H7t1PNT4I/AAAAAAAAA6Q/MCs-Wqo6Rgs/s400/masa.jpg" alt="" width="400" height="266" border="0" /></a></div>
<div></div>
<div style="text-align: justify;">படத்திற்கு ஹீரோவாக சிம்பிளான <strong>விமல்</strong> சரியான தேர்வு &#8230; இடுப்பில் மிதி பட்டு முக்கால் வாசி படத்திற் மேல் இவர் நொண்டி நொண்டி நடப்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது &#8230; விமல் ஹோட்டலை முன்னேற்ற செய்யும் முயற்சிகளையும் , அவை நேர் மாறாக முடிவதையும் ஆரமபத்திலேயே மாண்டேஜ் சாங்கில் அழகாக சொல்லி விடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ தொடர்ந்து வரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கின்றன &#8230;</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">முகத்தில் ரியாக்ஷனே இல்லாமல் நடித்தாலும் கைதட்டல் பெறுகிறார்<strong> சிவா&#8230;</strong>காதலிக்காக இவர் சூப்பர் மார்க்கட்டில் பொருட்களை களவாடும் இடம் கல கல &#8230; முதல் பாதியின் சிரிப்பு சிவா பொறுப்பென்றால் இரண்டாம் பாதியை மூன்றாவது ஹீரோ <strong>சந்தானம்</strong> கையிலெடுத்துக் கொள்கிறார்.. அஞ்சலியின் முறைப்பையனாக இவர்செய்யும்காமெடி பழைய ப்ளாட் தான் என்றாலும் இவர் பாணியில் செய்து ரசிக்க வைக்கிறார் &#8230;</div>
<div style="text-align: justify;"></div>
<div><a href="http://3.bp.blogspot.com/-PDlmsxjU89I/T7H7inhn0DI/AAAAAAAAA6I/tPCK8R--EvI/s1600/an.jpg"><img src="http://3.bp.blogspot.com/-PDlmsxjU89I/T7H7inhn0DI/AAAAAAAAA6I/tPCK8R--EvI/s400/an.jpg" alt="" width="400" height="226" border="0" /></a></div>
<div></div>
<div style="text-align: justify;">விமலுக்கு ஜோடியாக <strong>அஞ்சலி</strong>யும் ,சிவாவிற்கு ஜோடியாக <strong>ஓவியா</strong>வும் போட்டி போட்டு கொண்டு திறமையை <strong>காட்டி</strong>யிருக்கிறார்கள் &#8230; அதிலும் முன்னவரே ஜெயிக்கிறார் &#8230;<strong>விஜய் எபனேசர்</strong> இசையில் படத்தில் &#8221; <strong>இவளுக இம்சை</strong> &#8221; தவிர மற்ற பாடல்கள் எல்லாமே இம்சையாக இருக்கின்றன&#8230;</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">போலிசாக வரும் <strong>ஜான் விஜய்</strong> , அவருக்கு பயந்து மாறு வேடத்தில் அலையும் <strong>இளவரசு</strong> , மண்டையில் அடிபட்டு சௌத்ரி , வால்டர் என்றெல்லாம் உலறும் போலீஸ்காரர் , எதை தூக்கி போட்டாலும் கொண்டு வந்து கொடுக்கும் நாய் , சுகர் மாத்திரை போட்டுக் கொள்ளும் அடியாள் இப்படி பல கதாபாத்திரங்களை வைத்து தனக்கு தெரிந்த திரைக்கதையை தெளிவாக செய்திருக்கிறார் சுந்தர் .சி &#8230; சந்தானம் என்ட்ரிக்கு பிறகு படத்தை முடியும் வரை விறுவிறுவென கொண்டு செல்கிறார்கள் &#8230;</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">
<div><strong>கிரி</strong> படத்தில பேக்கரியை உயர்த்த வடிவேலு -அர்ஜுன் செய்யும் காமடியை மையக்கருவாக வைத்துக்கொண்டு <strong>மேட்டுக்குடி</strong> , <strong>நாம் இருவர் </strong> <strong>நமக்கு இருவர் </strong>பட சமாசாரங்களை திரைக்கதையில் புகுத்தியது , கவர்மென்ட் வேலை பார்க்கும் அஞ்சலி போகிற போக்கில் அதை கண்டு கொள்ளாமல் சொந்த வேலையாக அலைவது , <strong>பாடல்கள்</strong> , ஏற்கனவே பார்த்து பழகிப் போன காட்சிகள் இவையெல்லாம் புல் மீல்ஸ் ஆக இருந்திருக்க வேண்டிய மசாலா கபேவை <strong>மினி மீல்ஸ்</strong> ஆக மாற்றுகின்றன &#8230;</div>
</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">ஸ்கோர் கார்ட் :<strong> 40 </strong></div>
</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">tags</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">kalakalapu @ masala cafe , giri , naam iruvar namaku iruvar , sundar c , c. sundar , john vijay , sandhaanam , santhaanam , ilavarasu , vimal , vijay ebenesar , anjali , oviya , siva ,</div>
<div style="text-align: justify;"></div>
<div style="text-align: justify;">கலகலப்பு @ மசாலா கபே , சுந்தர் சி , சிவா , அஞ்சலி , ஓவியா , சந்தானம் , இளவரசு , விஜய் எபனேசர் , இவளுக இம்ச , நாம் இருவர் நமக்கு இருவர் , கிரி , ஜான் விஜய்</div>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/ananthu/">ananthu</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/kala-kalappu-masala-cafe-mini-meals-ananthu/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 9 &#8211; பாபா நளினி</title>
		<link>http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-9-baba-nalini/</link>
		<comments>http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-9-baba-nalini/#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2012 11:47:38 +0000</pubDate>
		<dc:creator>shahi</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[chinese]]></category>
		<category><![CDATA[horse]]></category>
		<category><![CDATA[horse ride]]></category>
		<category><![CDATA[manasarovar]]></category>
		<category><![CDATA[mukthinath]]></category>
		<category><![CDATA[parikrama]]></category>
		<category><![CDATA[tibeth]]></category>
		<category><![CDATA[yamathuvaaram]]></category>
		<category><![CDATA[ஆன்மீகப் பயணக்கட்டுரை]]></category>
		<category><![CDATA[கயிலாயம்]]></category>
		<category><![CDATA[காசி]]></category>
		<category><![CDATA[குதிரை]]></category>
		<category><![CDATA[சிவபெருமான்]]></category>
		<category><![CDATA[சீனர்கள்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[திபெத்தியர்கள்]]></category>
		<category><![CDATA[பயணக்கட்டுரை]]></category>
		<category><![CDATA[பரமன்]]></category>
		<category><![CDATA[பரிக்கிரமா]]></category>
		<category><![CDATA[மகா விஷ்ணு]]></category>
		<category><![CDATA[மன்மதன் kailash]]></category>
		<category><![CDATA[யமத்துவாரம்]]></category>
		<category><![CDATA[விஷ்ணுபுராணம்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19436</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-9-baba-nalini/">திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 9 &#8211; பாபா நளினி</a>
</p><p>வழி எங்கிலும் திபெத்திய  பக்தர்கள் பிரார்த்தனைக் கொடிகளை கட்டுகின்றனர். வஜ்ரபாணி, அவலோகீஸ்வரம் குன்றுகளுக்கு இடையே காட்சி அளிக்கும் திருக்கயிலாயத்தின் வடக்கு முக தரிசனம் அர்ஜூனன்  &#8221;பாசுபத அஸ்த்திரம்&#8221;  பெரும் பொருட்டு  சிவபெருமானை  நோக்கி  தவம்  செய்த  இடம்  திருக்கயிலாயம்  என்று கூறப்படுகிறது. காமதேனு சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் கயிலாயம் எனக்கூறப்படுகிறது.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது கயிலை யாத்திரை சென்றார்கள் என்று மஹாபாரதம் கூறுகிறது.  காமாதேனு  சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம்  கயிலாயம் ஆகும்.  [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/shahi/">shahi</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-9-baba-nalini/">திருக்கயிலாய மானசரோவர் முக்தினாத் யாத்திரை 9 &#8211; பாபா நளினி</a>
</p><p><img src="https://lh5.googleusercontent.com/-FW-Oi1IYmeA/T1OQ5sF3vfI/AAAAAAAABOc/8krjcPVuziw/s640/IMG_0210.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>வழி எங்கிலும் திபெத்திய  பக்தர்கள் பிரார்த்தனைக் கொடிகளை கட்டுகின்றனர்.</strong></p>
<p><img src="https://lh6.googleusercontent.com/-ihNbsjprYXI/T1ORRweXYxI/AAAAAAAABOs/e1S8l_zV-6c/s640/IMG_0212.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>வஜ்ரபாணி, அவலோகீஸ்வரம் குன்றுகளுக்கு இடையே காட்சி அளிக்கும் திருக்கயிலாயத்தின் வடக்கு முக தரிசனம் அர்ஜூனன்  &#8221;பாசுபத அஸ்த்திரம்&#8221;  பெரும் பொருட்டு  சிவபெருமானை  நோக்கி  தவம்  செய்த  இடம்  திருக்கயிலாயம்  என்று கூறப்படுகிறது.</strong></p>
<p><img src="https://lh3.googleusercontent.com/-wXgpPeNceiY/T1ORsvUdKLI/AAAAAAAABO8/MFcjLgf4ACs/s640/IMG_0214.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>காமதேனு சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் கயிலாயம் எனக்கூறப்படுகிறது.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது கயிலை யாத்திரை சென்றார்கள் என்று மஹாபாரதம் கூறுகிறது. </strong></p>
<p style="text-align: justify;">காமாதேனு  சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம்  கயிலாயம் ஆகும்.  பஞ்சபாண்டவர்கள்  வனவாசசெய்த போது  கயிலை யாத்திரை  சென்றார்கள்  என்றும்,மஹா விஷ்ணு கயிலாயத்தில்  தவம்  செய்தார்  என்றும், செல்வத்துக்கு அதிபதியான குபேரனும், கயிலாயத்தில்தான்  வாசம்  செய்கிறார்  என்றும்  மஹாபாரதம்  கூறுகிறது.சிவபெருமான்  நெற்றிக்கண்ணால் மன்மதனை  எரித்த இடம்கயிலாயம்;அதனால்,கயிலை  யாத்திரை  செல்பவர்களின்  (&#8221;வீண் ஆசைகள்&#8221;) ஆசைகள்  அழிந்துவிடும்   என்றும்  கூறப்படுகிறது.</p>
<p><img src="https://lh5.googleusercontent.com/-aQKoy_TMFwk/T1OSCgxzEEI/AAAAAAAABPE/B5K9pcneA_g/s640/IMG_0215.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த இடம் கயிலாயம்.அதனால் கயிலை யாத்திரை செல்பவர்களின் வீண் ஆசைகள் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.</strong></p>
<p style="text-align: justify;">கயிலைமலையின் உச்சி  சூட்சுமமாக மேலே  உள்ள  ஏழு  உலகங்களையும்,   கயிலைமலையின்  அடிபாகம்   கீழே  உள்ள ஏழு  உலகங்களையும்  வியாபித்திருக்கிறது   என்று   கந்த புராணம்   கூறுகிறது.</p>
<p><img src="https://lh5.googleusercontent.com/--D0LVGH9m7Y/T1TN7ml2umI/AAAAAAAABdM/5xkrxIPPF9c/s640/IMG_0225.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>கயிலைமலையின் உச்சி சூட்சுமமாக மேலே உள்ள ஏழு உலகங்களையும், அடிப்பாகம் கீழே உள்ள ஏழு உலகங்களையும் வியாபித்திருக்கின்றது, என்று</strong><strong>கந்தபுராணம் கூறுகிறது.</strong></p>
<p><img src="https://lh4.googleusercontent.com/-ZH_Xf0nNqhc/T1TOHCC_7OI/AAAAAAAABdU/PDCfXuNKEAk/s640/IMG_0226.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>மகாவிஷ்ணு கயிலாயத்தில் தவம் செய்தார் என்றும்,செல்வத்துக்கு அதிபதியான குபேரனும் கயிலாயத்தில் வாசம் செய்கிறார்என்றும்,மகாபாரதம் கூறுகிறது. வடக்கு முகம் &#8221;லிங்க தரிசனம்&#8221; என்றும் கருதப்படுகிறது</strong></p>
<p style="text-align: justify;">முதல் நாள் பரிக்கிரமாவில்  வழியில்  காணப்படும்  மலைகளின் அமைப்பில் சில  &#8211;மஹா கணபதி  போலவும், (கணபதி மலை யானையைப்போலவும்,  வள்ளி தெய்வயானை  சமேதராக உள்ள முருகப்பெருமான்  போலவும்  கண்ணுக்குவியப்பளிக்கும்.(அவரவர்  விருப்பத்திற்கேற்ப).</p>
<p style="text-align: justify;">நமது  அனுபவத்திற்கு   வருவோம்.மலை இறக்கங்களில்  வரும்போது, குதிரையின்  பின் புற சேணத்தைப் பிடித்துக்கொண்டு  பின்னுக்குசாய்ந்து  கழுத்தை  மேலே  தூக்கி  பார்க்க  வேண்டும்.  இல்லாவிட்டால்  விழுந்து  விடுவோம்.மலை  ஏற்றங்களில்   முன்னுக்கு  சாய்ந்து  குதிரையின்  பிடரியை  கெட்டியாகப் பிடித்துக்கொண்டு    இலேசாக  குதிரையின் மீது  படுக்க வேண்டும். இவ்வாறு  செய்யவேண்டும்என்பதை  குதிரை ஓட்டி, நமக்கு செய்கைகளால்  புரிய  வைத்து விடுவார்.   செங்குத்தான  சரிவு;<br />
செங்குத்தான  உயரம்!   கிடைத்தற்கரிய  அனுபவம்.   குதிரையோட்டி,  அவர்  மலையோரமாக பாதுகாப்பாகத்தான்  செல்வார்;  ஆனால் குதிரையின்  கடிவாளத்தை  இடது  கையில்பிடித்துக்கொள்வார்;  அதனால்  குதிரை,  சரிவின்  விளிம்பில்  நடக்கும். குதிரையின்   மீதுஅமர்ந்து  இருக்கும்  நமக்கு  கலக்கமாக  இருக்கும்; வழியெல்லாம்   வீடியோ வும்   புகைப்படமும்எடுக்க  திட்டமிட்டிருந்தேன்.  ஆனால் பாதையைப்பார்த்தப்பிறகு  குதிரையின்  குதிரையின்  சேணத்திலிருந்து    கையை  எடுக்கவேயில்லை.  சேணம்  போட்ட  குதிரைதான். ஆனால்  உட்காரும்  இடம்,  எல்லாம் வலிக்கும்.  எப்படா  இறங்குவோம்   என்று  இருக்கும்.</p>
<p style="text-align: justify;">&#8221;திராபக்&#8221; என்ற  இடத்தைஅடைவதற்குள்   வழியில்  சில   இடங்களில்  கூடாரம்   அமைத்து  கடைகள்   போட்டிருப்பார்கள்.<br />
யாத்ரீகர்களுக்கு   தேவையான   பொருட்களை   விற்பார்கள்.   குளிர்பானம்,<br />
தண்ணீர், பிஸ்கட்,சாக்லெட்  போன்ற   பல  பொருட்கள்    கிடைக்கும்.  அங்கு குதிரையோட்டிகள்   சிறிது   நேரம் ஓய்வு  எடுத்துக்கொள்வார்கள்.   நம்மையும்  இறக்கிவிடுவார்கள்.  நமக்கு   அளிக்கப்பட்டகாலை  சிற்றுண்டி,,  மதிய   உணவு   இவற்றை   சாப்பிட   ஏதுவாக   இருக்கும்.நாம்  உண்ணும்போது    குதிரையோட்டி&#8211;களுக்கும் சிறிது அளித்தால்   மிகவும்   சந்தோஷப்படுவார்கள்.ஒரு  வழியாக  &#8221;திராபக்கை&#8221;  சென்று  அடைந்தோம்.</p>
<p style="text-align: justify;">திராபக்&#8211;உயரம்-4,890 மீ. இங்கு பல அறைகள் கொண்ட கான்கிரீட் கட்டிடம்.கிரில் அமைப்பைப் பாருங்கள் திபெத்தியர்களின் கடின உழைப்பையா?(அ) சீனர்களின்அறிவு கூர்மையையா? எதை வியப்பது? மனித சக்தி அளவிட முடியாதது. எல்லாம் &#8220;அவன் செயல்&#8221;மிகவும்  தாமதமாகச் சென்றது  அடியேன்தான்  &#8216;ச்சூ,ச்சூ&#8217;   என்று   குதிரைக்கு   நன்றி   சொல்லியவாரே   பரிவாகனத்திலிருந்து  இறங்கினேன்.<br />
இது  வரை  கண்ணுக்கெட்டிய   தூரத்தில்தெரிந்த  அந்தப்பரமனின்  இருப்பிடம்,   கைக்கெட்டிய   தூரத்தில்   இருப்பது   போன்ற<br />
தோற்றம்.அனைவரும்   வணங்கினோம்.</p>
<p><img src="https://lh5.googleusercontent.com/-4BUxEQkH66Y/T1TNb4NtfVI/AAAAAAAABc0/UjZ14y18Lz8/s640/IMG_0222.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>திராபக்&#8211;உயரம்-4,890 மீ. இங்கு பல அறைகள் கொண்ட கான்கிரீட் கட்டிடம்.கிரில் அமைப்பைப் பாருங்கள் . திபெத்தியர்களின் கடின உழைப்பையா?(அ) சீனர்களின் அறிவு கூர்மையையா? எதை வியப்பது? மனித சக்தி அளவிட முடியாதது. எல்லாம் &#8220;அவன் செயல்&#8221; </strong></p>
<p style="text-align: justify;">ஆச்சரியம்!   அதிசயம்!  ஆனால்   உண்மை!    அங்கே  ஒரு  அழகான   காங்கிரீட் கட்டடம்.  யமத்துவாரத்தைத்   தாண்டி  எந்த  வாகனமும்    செல்ல   முடியாத   சூழ்நிலை.அப்படியிருக்க   இது   எப்படி   சாத்தியம்   என்று   வியந்தோம்.சீனர்களின்  திறமையையும் திபெத்தியெர்களின்    கடும்   உழைப்பையையும்,   நினைத்து   வியந்தோம்.   மேலும்,<br />
உள்ளே   சென்றால்   ம்ற்றுமொரு     இன்ப   அதிர்ச்சி,     புத்தம்புது    கட்டில்   தலையணை,  மெத்தை ,  கம்பளி,    மரத்தினால்செய்யப்பட்ட   அலமாரி   சிறிய   மேஜை   என்று ஏக   அமக்களம்.  கடவுளுக்கும்,   மனிதர்களுக்கும்     நன்றி   சொல்லியவாரே   அனைவரும்    அவரவர்களுக்கு   என்று   ஒதுக்கப்பட்ட   அறைக்குள்    சென்றோம்.  மலைமகளின்  கணவரை<br />
அறைக்குள்   இருந்தபடியே  துதிப்பாடல்களால்   துதித்தோம்.   &#8221;விஷ்ணு  சகஸ்ரநாமம் &#8221; பாராயணம்   செய்தோம்.வெளியே   செல்லமுடியாத   அளவுக்கு  குளிர்  பலமாக  இருந்தது.  யாரும்   வெளியெசெல்லவேண்டாம்   என்றார்கள்.  சாம்ராட்   அன்பர்கள்   இரவு   உணவை  அறைக்குள்<br />
எடுத்து  வந்து  சுடசுட  வழங்கினர்.</p>
<p><img src="https://lh5.googleusercontent.com/-m_dEdFO28c8/T1TOQtFC4GI/AAAAAAAABdc/yY93UPpIj80/s640/IMG_0227.JPG" alt="" /></p>
<p style="text-align: justify;"><strong>கயிலையை நினைப்பவர்கள்,காசியில் எல்லாவித வழிபாடுகளையும் செய்பவர்களக்காட்டிலும்,உயர்ந்தவர்கள்ஆவார்கள்.பிறவிப்பிணியிலிருந்து விடுபடகயிலையாத்திரைசெல்பவர்கள்,தேவர்களாகவேகருதப்படுவார்கள் என்று சிவபெருமான் கூறியதாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. முதல் நாள்பரிக்கிரமாவில்,காணக்கிடைக்கும் வடக்கு முக தரிசனம்</strong></p>
<p style="text-align: justify;">மிகவும் கடினமான 2-ம் நாள்  பரிக்கிரமாவிற்கு  அனைவரையும்  மனதளவிலும்,  உடலளவிலும்  தயாராகும்படியும்,நன்கு  உறங்கும்படியும்  அனைவரையும்  கேட்டுக்கொண்டனர்.  பரமனை  தியானித்தபடியே  அனைவரும்  உறங்கச்சேன்றோம் .</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">தொடரும்</p>
<p style="text-align: justify;">..பாபா நளினி&#8230;</p>
<p style="text-align: justify;">
<p style="text-align: justify;">tags</p>
<p style="text-align: justify;">கயிலாயம் , காசி , விஷ்ணுபுராணம், பரிக்கிரமா , பரமன், சீனா , சீனர்கள் , யமத்துவாரம் , பயணக்கட்டுரை , ஆன்மீகப் பயணக்கட்டுரை , சிவபெருமான் , திபெத் , திபெத்தியர்கள் , குதிரை , மகா விஷ்ணு , மன்மதன்</p>
<p style="text-align: justify;">kailash , manasarovar , mukthinath , parikrama, china, chinese , yamathuvaaram, tibeth , horse, horse ride</p>
<p>&nbsp;</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/shahi/">shahi</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-9-baba-nalini/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>பாட்ஷா பட பாணியில் ஒரு படம் &#8211; பிரபுதேவா</title>
		<link>http://moonramkonam.com/badshah-movie-prabhu-deva-tamil-cinema/</link>
		<comments>http://moonramkonam.com/badshah-movie-prabhu-deva-tamil-cinema/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 11:38:48 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[badshah]]></category>
		<category><![CDATA[badshah rajini]]></category>
		<category><![CDATA[prabhu deva]]></category>
		<category><![CDATA[பாட்ஷா]]></category>
		<category><![CDATA[பாட்ஷா + பிரபுதேவா]]></category>
		<category><![CDATA[பாட்ஷா படம்]]></category>
		<category><![CDATA[பிரபுதேவா]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19431</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/badshah-movie-prabhu-deva-tamil-cinema/">பாட்ஷா பட பாணியில் ஒரு படம் &#8211; பிரபுதேவா</a>
</p><p>பாட்ஷா பட பாணியில் ஒரு படம் - பிரபுதேவா நடிகரும இயக்குநருமான பிரபுதேவா, அக்ஷ்ய் குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ரவுடி ரத்தோர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு அடுத்தும் இந்தி படமே இயக்க முடிவெடுத்திருக்கிறார்.  இப்படம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படம் ரேஞ்சுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே வேறு ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடம் இப்படம் உருவாக்க [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/badshah-movie-prabhu-deva-tamil-cinema/">பாட்ஷா பட பாணியில் ஒரு படம் &#8211; பிரபுதேவா</a>
</p><h1 style="text-align: center;"><span style="color: #003366;"> பாட்ஷா பட பாணியில் ஒரு படம்<br />
</span></h1>
<h1 style="text-align: center;"><span style="color: #003366;">- பிரபுதேவா</span></h1>
<p><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/prabu.jpg"><img class="aligncenter  wp-image-19432" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/prabu.jpg" alt="" width="312" height="230" /></a></p>
<p style="text-align: justify;">நடிகரும இயக்குநருமான பிரபுதேவா, அக்ஷ்ய் குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ரவுடி ரத்தோர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு அடுத்தும் இந்தி படமே இயக்க முடிவெடுத்திருக்கிறார்.  இப்படம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படம் ரேஞ்சுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே வேறு ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடம் இப்படம் உருவாக்க இருக்கிறாம். இப்படத்தின் நாயகனாக அஜய் தேவ்கன் நடிப்பார் எனத் தெரிகிறது.காதல் முறிவுக்கு பின்னர் தன்னுடைய இந்தி பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/badshah-movie-prabhu-deva-tamil-cinema/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இயக்குனர் பாண்டிராஜ்</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 10:59:17 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சினிமா செய்தி]]></category>
		<category><![CDATA[இயக்குனர் பாண்டிராஜ்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19415</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/">இயக்குனர் பாண்டிராஜ்</a>
</p><p>இயக்குனர் பாண்டிராஜ்  இயக்குனர் பாண்டிராஜ்,வம்சம், மெரினா  போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வந்திருந்தது. மெரினா படத்தை இயக்கி முடித்தபோது, சிலர் கதைகளுடன் வந்து ஹீரோவாக நடிக்க கேட்டார்களாம். ஆனால் அவர் நடிப்பில் ஒருபோது ஆர்வம் இருந்ததில்லை. அந்த மாதிரி ஆசை ஏதும் இல்லை. டைரக்ஷ்ன் வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தால் போதுமென்று நினைக்கிறேன் என்று கூறுரியுள்ளார். இவருக்கு  தனுஷ், ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்களை வைத்து இயக்கும்  வாய்ப்பும் [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/">இயக்குனர் பாண்டிராஜ்</a>
</p><h1 style="text-align: center"><span style="color: #ff6600">இயக்குனர் பாண்டிராஜ்  </span></h1>
<div id="attachment_19424" class="wp-caption alignleft" style="width: 310px"><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/Pandiraj.jpg"><img class="size-full wp-image-19424" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/Pandiraj.jpg" alt="டைரக்ரர் பாண்டிராஜ் Director Pandiraj" width="300" height="300" /></a><p class="wp-caption-text">டைரக்ரர் பாண்டிராஜ் Director Pandiraj</p></div>
<p style="text-align: justify">இயக்குனர் பாண்டிராஜ்,வம்சம், மெரினா  போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இவர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற செய்தி வந்திருந்தது. மெரினா படத்தை இயக்கி முடித்தபோது, சிலர் கதைகளுடன் வந்து ஹீரோவாக நடிக்க கேட்டார்களாம். ஆனால் அவர் நடிப்பில் ஒருபோது ஆர்வம் இருந்ததில்லை. அந்த மாதிரி ஆசை ஏதும் இல்லை. டைரக்ஷ்ன் வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தால் போதுமென்று நினைக்கிறேன் என்று கூறுரியுள்ளார். இவருக்கு  தனுஷ், ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்களை வைத்து இயக்கும்  வாய்ப்பும் வந்ததாம். ஆனால், இவர்  அதை ஏற்கவில்லையாம். எனெனில், அவர்களுக்கு ஏற்ற கதைகள் இவரிடம் இல்லாததால், தவிர்த்துவிட்டாறாம்.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் &#8211; ஏ.ஆர்.ரஹ்மான்</title>
		<link>http://moonramkonam.com/dha/</link>
		<comments>http://moonramkonam.com/dha/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 08:43:12 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[AR Rahman]]></category>
		<category><![CDATA[dhanush]]></category>
		<category><![CDATA[Dhanush + AR Rahman]]></category>
		<category><![CDATA[ஏ.ஆர்.ரஹ்மான்]]></category>
		<category><![CDATA[தனுஷ்]]></category>
		<category><![CDATA[தனுஷ் + ஏ.ஆர்.ரஹ்மான்]]></category>
		<category><![CDATA[மரியான்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19407</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/dha/">தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் &#8211; ஏ.ஆர்.ரஹ்மான்</a>
</p><p>தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் &#8211; ஏ.ஆர்.ரஹ்மான்  தனுஷ் நடிக்கவிருக்கும் மரியான் படத்டதிற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார். கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் இப்போது இந்தியில் ரஞ்சனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார்.இப்படத்திற்கு அடுத்து வந்தே மாதரம் புகழ் பாடலை டைரக்ஷ்ன் பண்ணிய பரத்பாலா படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு மரியான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பது ஆஸ்கர் நாயகர் [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/dha/">தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் &#8211; ஏ.ஆர்.ரஹ்மான்</a>
</p><h1 style="text-align: center;"><span style="color: #ff9900;">தனுஷ் நடிக்கும் மரியான் பட பாடல்கள் தயார் &#8211; ஏ.ஆர்.ரஹ்மான் </span></h1>
<p><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/danush.jpg"><img class="aligncenter  wp-image-19408" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/danush.jpg" alt="" width="252" height="286" /></a></p>
<p>தனுஷ் நடிக்கவிருக்கும் மரியான் படத்டதிற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார். கொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் இப்போது இந்தியில் ரஞ்சனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டார்.இப்படத்திற்கு அடுத்து வந்தே மாதரம் புகழ் பாடலை டைரக்ஷ்ன் பண்ணிய பரத்பாலா படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு மரியான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பது ஆஸ்கர் நாயகர் ஏ.ஆர்.ரஹ்மான். மரியான் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் படத்திற்கான இசையமைப்பு பணியில் இப்போதே இறங்கிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்குள் 2 பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டாராம். இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார். பரத்பாலாவின் மரியான் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைப்பு பணியை முடித்துவிட்டதாக அவரே கூறியுள்ளார்.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/dha/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் &#8211; பெயர் தேர்தல் &#8211; செய்தி உண்மையா?</title>
		<link>http://moonramkonam.com/shankar-next-movie-vikram-hero/</link>
		<comments>http://moonramkonam.com/shankar-next-movie-vikram-hero/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 08:20:06 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[shankar + vikram]]></category>
		<category><![CDATA[vikram + shankar]]></category>
		<category><![CDATA[இயக்குநர் ஷங்கர்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[விக்ரம்]]></category>
		<category><![CDATA[விக்ரம் + ஷங்கர்]]></category>
		<category><![CDATA[ஷங்கர்]]></category>
		<category><![CDATA[ஹீரோ]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19400</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/shankar-next-movie-vikram-hero/">அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் &#8211; பெயர் தேர்தல் &#8211; செய்தி உண்மையா?</a>
</p><p>அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் &#8211; பெயர் தேர்தல் &#8211; செய்தி உண்மையா? இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்தாக [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/shankar-next-movie-vikram-hero/">அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் &#8211; பெயர் தேர்தல் &#8211; செய்தி உண்மையா?</a>
</p><h1 style="text-align: center;"><span style="color: #ff0000;">அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் &#8211; பெயர் தேர்தல் &#8211; செய்தி உண்மையா?</span></h1>
<p style="text-align: center;"><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/stylish-vikram1.jpg"><img class="aligncenter  wp-image-19401" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/stylish-vikram1.jpg" alt="" width="424" height="358" /></a></p>
<p>இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்தாக உள்ளது. ஆனால் இதனை மறுத்து இருக்கிறார் ஷங்கர் உதவியாளர். இதுகுறித்து அவர் கூறியுள்ளது, தற்போது ஷங்கர் இரண்டு மூன்று கதைகளில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இன்னும் எந்த கதை‌யை இயக்க போகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும், படத்தின் பெயர் தெர்டல் என்பதும் தவறான செய்தி என்றும் கூறியுள்ளார். விரைவில்  படத்திற்கான ஹீரோ-ஹீரோயின்களை ஷங்கரே அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.</p>
<p>இயக்குநர் ஷங்கர் படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும் படத்தின் பெயர் தெர்டல் என்பது தவறான செய்தி, இயக்குநர் ஷங்கர்,விக்ரம்</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/shankar-next-movie-vikram-hero/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sun, 13 May 2012 07:23:30 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்தி]]></category>
		<category><![CDATA[பெப்சி]]></category>
		<category><![CDATA[பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19391</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது</a>
</p><p>பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது நேற்று முன்தினம் இரவு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை கமிஷனர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம்ராவுத்தர் உட்பட எட்டு பேரும், பெப்சி சார்பில் பொதுச்செயலர் சிவா மற்றும் இயக்குனர் அமீர் உட்பட, 10 பேரும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் உட்பட சில அதிகாரிகளும், [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/">பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது</a>
</p><h1 style="text-align: center">பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும்</h1>
<h1 style="text-align: center">நிலை உள்ளது</h1>
<p>நேற்று முன்தினம் இரவு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை கமிஷனர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம்ராவுத்தர் உட்பட எட்டு பேரும், பெப்சி சார்பில் பொதுச்செயலர் சிவா மற்றும் இயக்குனர் அமீர் உட்பட, 10 பேரும் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் உட்பட சில அதிகாரிகளும், கூட்டத்தில் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளையும், பெப்சி நிர்வாகிகளையும், தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் தனித்தனியாக அழைத்து சம்பள பிரச்னை குறித்து பேசினார். அப்போது, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், முன்பு, சினிமா தொழிலாளர்கள் புதிய சம்பளம் குறித்து, தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் பேச்சு வார்த்தை நடத்தும் போது, அதிக பட்சமாக 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை தான் சம்பளம் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 2011 ஜனவரி மாதத்திற்கு பிறகு, சினிமா தொழிலாளர்கள் சம்பளம் குறித்து, இவ்விரு சங்கங்களும் பேசி முடிவு செய்யாததால், பெப்சி அமைப்பு தன்னிச்சையாக தொழிலாளர்கள் சங்கங்களுக்கு அதிக சம்பளம் நிர்ணயித்துக்கொண்டு, இதையே தயாரிப்பாளர்களிடம் வசூலித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் பெப்சி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில், பெப்சியில் உள்ள 23 சங்கங்களில், 14 சங்கங்களுக்கான சம்பளம், 50 சதவீதத்திலிருந்து 140 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பளம் பெற்றவரின் சம்பளம் தற்போது, 2,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகம். பெப்சி சங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்போது தான் சம்பள பிரச்னை குறித்து முழுமையாக முடிவு காண முடியும், என்று,தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர்.தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் மூலம் இந்த தகவல், பெப்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்னை குறித்து, வரும் 18 அல்லது 19ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சம்பளப் பிரச்னை குறித்து, பெப்சி சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக நேற்று வரை பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்று, தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசப்பட்டுவருகிறது.உடன்பாடு ஏற்படாவிட்டால் புதிய சங்கம் இனிமேல் நடக்க உள்ள முத்தரப்பு பேச்சு வார்த்தையில், சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, சுமுகமான முடிவு எடுக்க &#8220;பெப்சி நிர்வாகம் ஒத்துவராவிட்டால், புதிய சினிமா தொழிலாளர்கள் சங்கம் அமைக்கவும், மறைமுகமாக தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் வேலைகள்  நடந்து வருவதாகவும், புதிய சங்கத்தில் சேர்வதற்கு, 3,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்களின் இம்முடிவால், பெப்சியால் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் சிக்கல் வரும் நிலை உள்ளது.முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பேசி முடிவு செய்யப்பட்ட சினிமா தொழிலாளர்கள் சம்பளம் அதிகமாக உள்ளது. இதை தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியாது. இதனால், புதிய சம்பளம் குறித்து, பெப்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவிக்கும் வகையில், தொழிலாளர்களின் சம்பள சதவீதம் இருக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் திடீர் கோரிக்கை வைத்துள்ளனர்.சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னையால், தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்தது. தற்போது, அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில், சங்கம் இயங்கி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம்-பெப்சி மற்றும் தொழிலாளர்கள் நலத்துறை கமிஷனர் சந்திப்பு, 10 நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி நிர்வாகிகளும், சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, மீண்டும் பேசலாம் என்று தெரிவிக்கப்பட்டது.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ்  கற்றுக்கொள்கிறார்</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 11:46:17 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[அசின்]]></category>
		<category><![CDATA[அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ் கற்றுக்கொள்கிறார்]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19387</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/">அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ்  கற்றுக்கொள்கிறார்</a>
</p><p>அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ்  கற்றுக்கொள்கிறார் அசின் புதிதாக  டான்ஸ்  கற்றுக்கொள்ளுகிறாராம். அது வால்ட்ஸ் எனப்படும் ஒருவகையான டான்ஸ் இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், சில  தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது அசின் கஷ்டப்பட்டு கற்று கொண்டுயிருக்கிறார்.தமிழ் சினிமாயுல்கில்  நல்ல தரவரிசையில்  இருக்கும் போதே பாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர்கானுடன் சேர்ந்து நடித்தார். அத்திரைப்படம் பெரும் [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/">அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ்  கற்றுக்கொள்கிறார்</a>
</p><h1 style="text-align: center"><span style="color: #ff0000">அசின் கூடுதல் தகுதிக்காக டான்ஸ்  கற்றுக்கொள்கிறார்</span></h1>
<p><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/asin.jpg"><img class="aligncenter  wp-image-19388" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/asin.jpg" alt="" width="349" height="430" /></a><br />
அசின் புதிதாக  டான்ஸ்  கற்றுக்கொள்ளுகிறாராம். அது வால்ட்ஸ் எனப்படும் ஒருவகையான டான்ஸ் இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், சில  தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது அசின் கஷ்டப்பட்டு கற்று கொண்டுயிருக்கிறார்.தமிழ் சினிமாயுல்கில்  நல்ல தரவரிசையில்  இருக்கும் போதே பாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை அசின். அங்கு கஜினி ரீமேக் படத்தில் அமிர்கானுடன் சேர்ந்து நடித்தார். அத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு அசின் நடித்த எந்தப் படமும் பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடாததால் வித்தியாசமான பல முயற்சிகளை செய்து வருகிறாராம் அசின்.அதில் ஒன்று தான் இந்த வால்ட்ஸ் டான்ஸ். ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், சற்றும் தாளர்ச்சியாடைமால் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.சரி எந்தப் படத்திலாவது வால்ட்ஸ் டான்ஸ் ஆடப் போகிறாரா என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, கத்து வச்சுக்கிட்டா கூடுதல் தகுதியாக இருக்கும். அதனால்தான் கற்றுக் கொள்கிறார் என்கிறார்கள் ஆசின் தரப்பினர்.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து</title>
		<link>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5/</link>
		<comments>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Sat, 12 May 2012 10:32:46 +0000</pubDate>
		<dc:creator>poornima</dc:creator>
				<category><![CDATA[கேலரி]]></category>
		<category><![CDATA[பிரசன்னா-சினேகா திருமண நிகழ்ச்சி]]></category>
		<category><![CDATA[பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து]]></category>

		<guid isPermaLink="false">http://moonramkonam.com/?p=19382</guid>
		<description><![CDATA[<p><p><a href="http://moonramkonam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5/">பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து</a>
</p><p>பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து நடிகர் பிரசன்னா-நடிகை சினேகா திருமணம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  மே 11 (நேற்று)  நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளிக்க சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅளிக்க இருக்கிறார்கள்.. இன்று (மே 12) மாலை நடைபெற இருக்கும் [...]</p></p><p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://moonramkonam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5/">பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து</a>
</p><h1 style="text-align: center"><span style="color: #333399">பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும்</span></h1>
<h1 style="text-align: center"><span style="color: #333399">நடிகர் நடிகைகளுக்கு விருந்து</span></h1>
<p><a href="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/profile_Sneha_a_Prasanna_Wedding_Reception_Stills4429cc75e772f21d1893f41cb00ead13.jpg"><img class="aligncenter  wp-image-19384" src="http://moonramkonam.com/wp-content/uploads/2012/05/profile_Sneha_a_Prasanna_Wedding_Reception_Stills4429cc75e772f21d1893f41cb00ead13.jpg" alt="" width="482" height="266" /></a></p>
<p>நடிகர் பிரசன்னா-நடிகை சினேகா திருமணம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  மே 11 (நேற்று)  நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.<br />
திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளிக்க சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅளிக்க இருக்கிறார்கள்.. இன்று (மே 12) மாலை நடைபெற இருக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகச் சார்ந்த நடிகை, நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்காக உயர்தர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வராதா நடிகர், நடிகைகள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p>
<p><a rel="author" href="http://moonramkonam.com/author/poornima/">poornima</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://moonramkonam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Dynamic page generated in 3.093 seconds. -->
<!-- Cached page generated by WP-Super-Cache on 2012-05-18 20:10:01 -->
<!-- Compression = gzip -->
