சொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu
சொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu கண்மூடி மௌனித்து அமரும் வேளையிலும் உள்ளே இரைச்சலாய் உன் நினைவுப் பேரலைகள் ! உனக்கான காத்திருத்தல்கள் என் கடைசிப் பயணமாகுமுன்னே கடைசியாய் ஓர் முறை என்னைப் பார்க்க வா ! உன் பயணக்கட்டுரையை இப்போது தான் வாசித்து முடித்தேன் உலக உருண்டையில் குதிரை மீது நீயும் நானும் ! அறையெங்கும் புத்தகங்கள் காதல் கவிதை தேடினேன் நம் காதல் சொல்ல நீயே ஒரு கவிதை என்பதை மறந்து ! கடைக்கண் பார்வையால்… Read more →








