இலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் ?
மாணவர் போராட்ட பின்னணியில் யார் ? மாணவர்கள் போராட்டமும் இலங்கைத் தமிழர்களும்: திடமான மனதோடும் தெளிவான திட்டங்களோடும் மாணவர்கள் இலங்கைத் தமிரர்களுக்காக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இவர்களை பெருமையோடும், நம்பிக்கையோடும் உலகமே திரும்பிப் பார்க்கிறது இதுவரை வெறும் அரசியல் பிரச்சினையாக இருந்த ஈழப் பிரச்சினை தற்போது மக்கள் பிரச்சினையாகியிருப்பது, எழுச்சிமிகு மாணவர்களின் போராட்டங்களினால்தான்!.சாஃப்ட்வேர் ஊழியர்கள் தொடங்கி ஆட்டோக்காரர்வரை அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த மாணவர் போராட்டம்.பல கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கிறது.உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டாம் என சாதாரண மக்களும் ஈழம் பேசுகிறார்கள்.அண்டை நாடுகளையும், அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்துபோன ஈழத் தமிழர்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்திருக்கும் மாணவர்களை பெரிதும்… Read more →




