rajeshwari

உலக ஒளி உலா மேதின வாழ்த்துகள்

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து போராடும் காலம் எல்லாம் போனதம்மா எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று  நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள்… Read more →

உலக ஒளி உலா -புனித வெள்ளி

உலக ஒளி உலா -புனித வெள்ளி  “தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது  யூத நிலத்தினிலே சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே! எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே! இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே! மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே! புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே! விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே! எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!” - கண்ணதாசன் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை நினைத்து உலக வரலாற்றில்… Read more →

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் பேரூர் தேர் திருவிழா.. கோவையை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய பட்டீசுவரர் உடனமர் பச்சைநாயகி அம்மனுக்கு, அரை கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டு ,5,449 சிறியரக கோகினூர் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, தாமரை மலரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த வைரக்கிரீடம் சுவாமிக்கு பொருந்தும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள,40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கிரீடம்வழங்கியுள்ளார்..   கோவை மாவட்டத்தில், அவிநாசித்தேருக்கு அடுத்தபடியாக,மேலைச்சிதம்பரம் என்ச் சிறப்பிக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர், மிகப்பெரியதாகும். வட்ட வடிவமான அமைப்பு கொண்ட இத்தேரில்,சிவனின் 27 அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில்,… Read more →

உலக ஒளி உலா கோலாஹல கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி

உலக ஒளி உலா கோலாஹல கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மிரூபேண ஸமஸ்திதா  நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம: மகிஷனை அழிக்க,முப்பெரும் தேவியாக உருக் கொண்டு வந்த ஜகன்மாதாவான பராசக்தியே மகாலக்ஷ்மி என்கிறது தேவி மகாத்மியம்.   தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றி விஷ்ணுவை மணந்து அவர் மார்பிலே நித்ய வாசம் செய்யும் லக்ஷ்மியைத் துதித்தாலே நாரணனும் கூட வந்து “லக்ஷ்மி நாராயணனாக” நமக்கு அருள்கிறான்.   லக்ஷ்மியைத் துதிக்கப் பல ஸ்லோகங்கள், முக்கியமாக ஸ்ரீசூக்தம், லக்ஷ்மி சகஸ்ரநாமங்கள் உள்ளன. மகாராஷ்டிர மாகாணத்தில் உள்ள கோல்ஹாபூர் மகாலக்ஷ்மியின்… Read more →

உலக ஒளி உலா தைப்பூசத் திருத்தேரோட்டம்

உலக ஒளி உலா தைப்பூசத் திருத்தேரோட்டம்     ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.   முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும்.  அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத்… Read more →

உலக ஒளி உலா விழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரைப்போட்டி

உலக ஒளி உலா – விழிப்புணர்வு – நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரைப்போட்டி  ஸ்பெயினில் உள்ள கிரேனடா புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் மரியா ஜோஸ் சான்செஷ் பிரேஷ் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேரிடம்ஆய்வு மேற்கொண்டதில் 8 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் 23 சதவீதம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்.. ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம்  வெள்ளி நைட்ரோ ஆக்சைடில்  (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி… Read more →