mathangi

மூன்றடி  மண் கேட்டதால் திருவோணம் வந்தல்லோ!!!!!!!

மூன்றடி மண் கேட்டதால் திருவோணம் வந்தல்லோ!!!!!!!

கேரளாவின் மிக பழமையும், பாரம்பரியமும் மிக்க, மிக பெரிய மற்றும் முக்கிய திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை அனைத்து சமூகத்தினராலும் அறுவடை திருநாளாக மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படுகிறது. புராணக்கதைகளில் கூறுவது போல் ஓணம் திருநாள் அன்று அரசர் மஹாபலியின் ஆன்மாவை வரவேற்க்கும் பொருட்டு இத்திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். அசுர ராஜாவான மஹாபலி கேரளாவை ஆண்டபோது, கேரள நாடு எல்லா வழமும் பெற்று நாடு சுபிட்சமாகவும் மக்கள் சந்தோஷமாக எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ராஜா மஹாபலி சிறப்பாக ஆட்சி புரிந்தாலும், அவர் அகங்காரம்மிக்கவராக இருந்தார்…. Read more →

மனமுருக வேண்டி அல்லாவை அழைக்கும் சிறுமி அமினா ரஃபிக்

கடந்து சென்ற ரமலான் பெருநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொறு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் சிறுமி அமினாவின் பாடல் காட்சி ஒலிபறப்பபட்டது. எளிமையான பாடல் வரிகளும், இனிமையான குரலோடு  சிறுமி அமினாவின் பாடல் மனதுக்கும், செவிகளுக்கும், கண்களுக்கும் இனிமை சேர்த்தது.  பிஞ்சு கைகளை ஏந்துகிறேன் என்று இறைவனிடம் மன்றாடுவது மிக அழகாகவும் மனதுக்கு ரம்யமாகவும் இருந்தது. இறைவன் மிகவும் எளிமையானவன் என்பதை குறிக்கும் மிக அழகான பாடலை மூன்றாம் கோணம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிருஷ்ண ஸ்துதி-டாமல் ராமகிருஷ்ணன்

கிருஷ்ண ஸ்துதி-டாமல் ராமகிருஷ்ணன்

கிருஷ்ண உத்சவத்தின் இறுதி நாளான நேற்று டாமல் ராமகிருஷ்ணன் அவர்களின் “கிருஷ்ண ஸ்துதி” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.ஸ்ரீ சத்குரு ஞானாநந்த சுவாமி அவர்களின் தலைமையில், சிறப்பு விருந்தினராக ஸ்ரீ எம் அவர்கள் உரையாற்றினார்.திரு மும்தாஜ் அலிகான் அவர்கள் தனது ஆழ்நிலை அனுபவங்களால் உபனிஷத்தை உணர்ந்து கூர்ந்த அறிவு பெற்று ஸ்ரீ எம் யோகியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஸ்ரீ. எம் திரு டாமல் ராமகிருஷ்ணன் குத்துவிழக்கேற்ற சொற்பொழிவு இனிதே ஆரம்பமானது. பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஞானாநந்த சுவாமி அவர்கள், 1983 ஆம்… Read more →