மூன்றடி மண் கேட்டதால் திருவோணம் வந்தல்லோ!!!!!!!
கேரளாவின் மிக பழமையும், பாரம்பரியமும் மிக்க, மிக பெரிய மற்றும் முக்கிய திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை அனைத்து சமூகத்தினராலும் அறுவடை திருநாளாக மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படுகிறது. புராணக்கதைகளில் கூறுவது போல் ஓணம் திருநாள் அன்று அரசர் மஹாபலியின் ஆன்மாவை வரவேற்க்கும் பொருட்டு இத்திருவிழா கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். அசுர ராஜாவான மஹாபலி கேரளாவை ஆண்டபோது, கேரள நாடு எல்லா வழமும் பெற்று நாடு சுபிட்சமாகவும் மக்கள் சந்தோஷமாக எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ராஜா மஹாபலி சிறப்பாக ஆட்சி புரிந்தாலும், அவர் அகங்காரம்மிக்கவராக இருந்தார்…. Read more →
















