படைப்புகள் அனுப்ப

 

தமிழ் எழுத்தாளர்கள்

நீங்களும் எழுதலாம்!

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை யூனிகோட் ஃபாண்டில் பதிவு செய்து அனுப்ப வேண்டிய முகவரி : moonramkonam@gmail.com. . கூடவே புகைப்படம் அனுப்பினால் உங்கள் படைப்புகள் புகைப்படத்துடன் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

 

மூன்றாம் கோணம் பெயருக்கேற்றவாறே வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. படைப்புகள் அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் , சமையல், மருத்துவம் , அழகுக்குறிப்பென்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

3 Responses

  1. radhamani February 21, 2012 at 10:39 am | | Reply

    very nice

  2. B.Mahadevan March 30, 2012 at 12:54 pm | | Reply

    dear bros&sisters,
    I will send some some forgotn messages to remember present generation. from tamil
    newYear. B.Mahadevan.

  3. Ramkumar July 23, 2012 at 5:36 pm | | Reply

    roajavai rasippathelalai sukam thaanea…

  4. thenmozhi October 27, 2012 at 1:06 am | | Reply

    எனக்கு இன்று காலை ஒன்பது மணிக்கு ஒரு கனவு நான் என் சித்தப்பாவுடன் நடந்து செல்கிறேன் அங்கு அவரை பாம்பு கழுத்தை சுற்றி
    தோளில் கடித்தது நான் அந்த பாம்பை கையில் பிடித்து போட முயன்ற போது அது என்னை வலது கையில் வளையல் போடும் இடத்தில்
    கூர்மையான பற்களுடன் என்னை கொத்தியது இரண்டு இரண்டு என
    ஆறு பதிவுகள் கையில் உடனே துணியை கட்டி நீண்டதுரம் நடந்து வந்தேன் அங்கே ஒரு விசேஷம் நடை பொறுகிறது நானும் என் சித்தப்பாவும் வந்தோம் எங்களுக்கு நடந்ததை கூறுவதற்குள் அவர்கள் நாங்கள் விசெத்திர்க்கு வந்தவர்கள் என் கவனிக்க தட்டு தடுமாறி சொன்னேன் என்னக்கும் சித்தப்பாவுக்கும் பாம்பு கடித்துவிட்டது என
    உடனே பக்கத்து தெருவில் சாமியார் அதாவது சித்த வைத்தியர் சித்தப்பா அங்கே இருந்துவிட்டார் அவருக்கு உடலெல்லாம் விஷம் எனக்கு கையில் என்னை அந்த சாமியாரிடம் அழைத்து சென்றது என் அண்ணன் அங்கு அவர் என்னை மந்திரம் சொல்ல சொல்லி கையில் சாதத்தை கொடுத்து பிடித்து வைக்க சொன்னார் நானும் செய்தேன்
    அந்த சாதம் வைலெட் நிறத்தில் மாறியது அவர் நான் பிழைக்க மாட்டேன் என்றார் நான் உடனே மருந்து கொடுக்காமல் எப்படி சொன்னீங்க என்றேன் அவர் உடனே என்னை படுக்க வைத்து மூலிகைகளை தடவினார் கைசியில் எல்லா நகைகளையும் கலட்ட சொல்ல நான் தாலியை மட்டும் கலட்டவில்லை பின்பு என் கண்களை மருந்தால் மூடவே என் கண்களை மூடவேண்டாம் என் அம்மாவை பாக்கணும் என்றேன் கடைசி வரை என் அம்மாவை பார்க்காமலே இறந்தேன் . ஆனால் என் சித்தப்பாவை அவர்கள் மருத்துவமனிக்கு அழைத்து சென்று காப்பாற்றினார்கள் . இதற்கான பலன் என்ன எனக்கு கவலை யாக இருக்கிறது பதில் அளிக்கவும்

  5. thenmozhi October 27, 2012 at 1:24 am | | Reply

    எனக்கு இன்று காலை ஒன்பது மணிக்கு ஒரு கனவு நான் என் சித்தப்பாவுடன் நடந்து செல்கிறேன் அங்கு அவரை பாம்பு கழுத்தை சுற்றி
    தோளில் கடித்தது நான் அந்த பாம்பை கையில் பிடித்து போட முயன்ற போது அது என்னை வலது கையில் வளையல் போடும் இடத்தில்
    கூர்மையான பற்களுடன் என்னை கொத்தியது இரண்டு இரண்டு என
    ஆறு பதிவுகள் கையில் உடனே துணியை கட்டி நீண்டதுரம் நடந்து வந்தேன் அங்கே ஒரு விசேஷம் நடை பொறுகிறது நானும் என் சித்தப்பாவும் வந்தோம் எங்களுக்கு நடந்ததை கூறுவதற்குள் அவர்கள் நாங்கள் விசெத்திர்க்கு வந்தவர்கள் என் கவனிக்க தட்டு தடுமாறி சொன்னேன் என்னக்கும் சித்தப்பாவுக்கும் பாம்பு கடித்துவிட்டது என
    உடனே பக்கத்து தெருவில் சாமியார் அதாவது சித்த வைத்தியர் சித்தப்பா அங்கே இருந்துவிட்டார் அவருக்கு உடலெல்லாம் விஷம் எனக்கு கையில் என்னை அந்த சாமியாரிடம் அழைத்து சென்றது என் அண்ணன் அங்கு அவர் என்னை மந்திரம் சொல்ல சொல்லி கையில் சாதத்தை கொடுத்து பிடித்து வைக்க சொன்னார் நானும் செய்தேன்
    அந்த சாதம் வைலெட் நிறத்தில் மாறியது அவர் நான் பிழைக்க மாட்டேன் என்றார் நான் உடனே மருந்து கொடுக்காமல் எப்படி சொன்னீங்க என்றேன் அவர் உடனே என்னை படுக்க வைத்து மூலிகைகளை தடவினார் கைசியில் எல்லா நகைகளையும் கலட்ட சொல்ல நான் தாலியை மட்டும் கலட்டவில்லை பின்பு என் கண்களை மருந்தால் மூடவே என் கண்களை மூடவேண்டாம் என் அம்மாவை பாக்கணும் என்றேன் கடைசி வரை என் அம்மாவை பார்க்காமலே இறந்தேன் . ஆனால் என் சித்தப்பாவை அவர்கள் மருத்துவமனிக்கு அழைத்து சென்று காப்பாற்றினார்கள் . இதற்கான பலன் என்ன எனக்கு கவலை யாக இருக்கிறது பதில் அளிக்கவும்

    Lea

Please comment with your real name using good manners.

Leave a Reply