சரியாக முடிவு எடுங்கள் என்று சொல்வது எளிது.ஆனால் செயல்படுத்துவது மிகக் கடினமே.முடிவு எடுப்பதை பற்றி நான் படித்ததைமூன்றாம் கோணம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.இதோ…
1.முடிவெடுத்தல் என்பது சமரசத்தோடு தொடர்புடையது என்பதை உணருங்கள்.
2.உணர்ச்சிவசப்படாமல் இழப்பை போகவிடுங்கள்.அது மதிப்பில்லாத கோப்பை என்பதை மறக்காதீர்கள்.
3.நாம் நினைக்கும் அளவுக்கு நாம் சாமர்த்தியமானவர்கள் அல்ல என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
4.ஊகிப்பதை விட உண்மையை தேடிப்பெறுங்கள்.
5.வேறு விதமாக இருப்பது எப்போதும் சிறந்ததாகாது.
6.ஆபத்து வாழ்க்கையின் ஒரு பகுதி.முடிவுகளீலிருந்து அதை நீக்கிவிட ஒரு வழியும் இல்லை.
7.இதயத்திற்கும் மூளைக்கும் இடையே ஒரு சமன்பாட்டை கண்டுபிடித்தாக வேண்டும்.
8.முடிவு எடுத்து விட்டால் நம்ப வேண்டும்.ஒரு விளைவில் வைக்கப்படும் நம்பிக்கைதான் அனேகமாக அந்த விளைவை உண்மையாக்குகிறது.
9.தவறான முடிவு எடுப்பதைப்போல சும்மா இருப்பதும் ஆபத்தானது.
10.மற்றவர்களையும் ஈடுபடுத்துகிற ஒரு முடிவை எடுக்கும்போது ஒவ்வொருவருக்கும் சிறந்த லாபத்தை தருகிற பரந்த தீர்வை கண்டுபிடியுங்கள்.
11.தனிப்பட்டவர்களை விட குழுக்கள் புத்திசாலித்தனமான செயல்படும்.அனைத்து குழு உறுப்பினர்களின் குரல்களும் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொருவரின் புத்திசாலித்தனமும் சாமர்த்தியமாக ஒன்று சேர்க்கப்படும் போது அவை சிறந்த பலனைத்தரும். தொகுப்பு: agris
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments








மிக தெளிவாக எளிமையாக எழுதப்பட்ட கட்டுரை சிவா சார் !
இப்படியான கட்டுரைகளும் எழுத தாங்கள் எடுத்ததும் மிகச்சிறப்பான ஓர் முடிவே சிவா..